|
||||||||
சிலப்பதிகாரம் - புகார்க் காண்டம்- 1.மங்கல வாழ்த்துப் பாடல் |
||||||||
1.மங்கல வாழ்த்துப் பாடல்
(சிந்தியல் வெண்பாக்கள்)
திங்களைப் போற்றுதுந் திங்களைப் போற்றுதும்
கொங்கலர்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ்
வங்கண் உலகளித்தலான்.
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
காவிரி நாடன் திகிரிபோற் பொற்கோட்டு
மேரு வலந்திரித லான்.
மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
நாமநீர் வேலி யுலகிற் கவனளி போல்
மேல்நின்று தான் சுரத்த லான்.
பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும்
வீங்குநீர் வேலி யுலகிற் கவன்குலத்தோ
டோங்கிப் பரந்தொழுக லான்"
- இளங்கோ அடிகள், சிலம்பு பதிகம், 1-12
நூல்: சிலப்பதிகாரம் (மங்கல வாழ்த்து)
பாடியவர்: இளங்கோவடிகள்
1.மங்கல வாழ்த்துப் பாடல்(சிந்தியல் வெண்பாக்கள்)
கொங்கலர்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ் வங்கண் உலகளித்தலான்.
காவிரி நாடன் திகிரிபோற் பொற்கோட்டு மேரு வலந்திரித லான்.
நாமநீர் வேலி யுலகிற் கவனளி போல் மேல்நின்று தான் சுரத்த லான்.
வீங்குநீர் வேலி யுலகிற் கவன்குலத்தோ டோங்கிப் பரந்தொழுக லான்"
பாடியவர்: இளங்கோவடிகள் |
||||||||
by Swathi on 22 Jul 2018 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|