LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

மீண்டும் ஜோடி சேரும் சிம்பு - திரிஷா !!

இரண்டாம் உலகம் படத்தை தொடர்ந்து, இயக்குனர் செல்வராகவன், நடிகர் சிம்புவை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க இருக்கிறார்.

இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கவிருக்கிறார். ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் படமாக தயாராகும்  இப்படத்தில் சிம்புவிற்கு இரண்டு கதாநாயகிகளாம். த்ரிஷா மற்றும் டாப்சி இருவருமே முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கலாம் என்று கிசுகிசுக்கிறது கோலிவுட் வட்டாரம்.

தற்போது, கெளதம் மேனன் இயக்கத்தில் அச்சம் என்பது மடமையடா என்ற படத்தின் நடித்துக் கொண்டிருக்கும் சிம்பு, இதனை தொடர்ந்து, செல்வராகவனின் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.  

by Swathi   on 23 Mar 2015  0 Comments
Tags: Simbu   Trisha   Simbu and Trisha Movie   Simbu and Trisha Next Movie   சிம்பு   திரிஷா   சிம்பு - திரிஷா  
 தொடர்புடையவை-Related Articles
கவுதம் மேனன் இயக்கத்தில் நான்கு தென்னிந்திய நட்சத்திரங்கள் !!! கவுதம் மேனன் இயக்கத்தில் நான்கு தென்னிந்திய நட்சத்திரங்கள் !!!
வாலுவுக்கு வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த் !! வாலுவுக்கு வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த் !!
வாலு படம் ரிலீஸ் ஆக உதவினாரா விஜய் !! வாலு படம் ரிலீஸ் ஆக உதவினாரா விஜய் !!
அமீர் இயக்கத்தில் சிம்பு !! அமீர் இயக்கத்தில் சிம்பு !!
மீண்டும் இணைகிறது வணக்கம் சென்னை கூட்டணி... ஹீரோவாக சிம்பு நடிக்கிறார் !! மீண்டும் இணைகிறது வணக்கம் சென்னை கூட்டணி... ஹீரோவாக சிம்பு நடிக்கிறார் !!
மீண்டும் ஜோடி சேரும் சிம்பு - திரிஷா !! மீண்டும் ஜோடி சேரும் சிம்பு - திரிஷா !!
ஜெயம் ரவியின் அப்பாடக்கர் !! என்ன கதை தெரியுமா? ஜெயம் ரவியின் அப்பாடக்கர் !! என்ன கதை தெரியுமா?
செல்வராகவன் - சிம்பு கூட்டணியில் புதிய படம் !! செல்வராகவன் - சிம்பு கூட்டணியில் புதிய படம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.