LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

மனநலம் பாதிக்கப்பட்டவர் மட்டுமே என்னை அறிந்தால் படத்தை குறை கூறுவார்கள்... சொல்கிறார் சிம்பு !!

வீரம் படத்தை தொடர்ந்து நடிகர் அஜீத் நடிப்பில் நேற்று வெளியாகி இருக்கும் படம் என்னை அறிந்தால். 


கவுதம் மேனன் இயக்கத்தில், ஹரீஸ் ஜெயராஜ் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக திரிஷாவும், அனுஷ்காவும் நடித்துள்ளனர். ரசிகர்களின் மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுக்கிடையே இப்படம் நேற்று வெளியானது. எதிர்ப்பார்த்தை போன்றே இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 


அஜீத்தின் தீவிர ரசிகரான சிம்பு இப்படம் குறித்து சமூக வலைதளத்தில் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே என்னை அறிந்தால் திரைப்படத்தை குறை கூறுவார்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் வெகு நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல படம் வெளியாகியுள்ளது.அஜீத் இப்படத்தில் அருமையாக நடித்துள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

 

by Swathi   on 05 Feb 2015  0 Comments
Tags: என்னை அறிந்தால்   Yennai Arindhaal   சிம்பு   Simbu           
 தொடர்புடையவை-Related Articles
கவுதம் மேனன் இயக்கத்தில் நான்கு தென்னிந்திய நட்சத்திரங்கள் !!! கவுதம் மேனன் இயக்கத்தில் நான்கு தென்னிந்திய நட்சத்திரங்கள் !!!
வாலுவுக்கு வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த் !! வாலுவுக்கு வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த் !!
வாலு படம் ரிலீஸ் ஆக உதவினாரா விஜய் !! வாலு படம் ரிலீஸ் ஆக உதவினாரா விஜய் !!
அமீர் இயக்கத்தில் சிம்பு !! அமீர் இயக்கத்தில் சிம்பு !!
மீண்டும் இணைகிறது வணக்கம் சென்னை கூட்டணி... ஹீரோவாக சிம்பு நடிக்கிறார் !! மீண்டும் இணைகிறது வணக்கம் சென்னை கூட்டணி... ஹீரோவாக சிம்பு நடிக்கிறார் !!
50வது நாளை கடந்தது என்னை அறிந்தால் !! 50வது நாளை கடந்தது என்னை அறிந்தால் !!
மீண்டும் ஜோடி சேரும் சிம்பு - திரிஷா !! மீண்டும் ஜோடி சேரும் சிம்பு - திரிஷா !!
டாப் 10-ல் இடம் பிடித்த என்னை அறிந்தால் !! டாப் 10-ல் இடம் பிடித்த என்னை அறிந்தால் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.