LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

பரவை முனியம்மாவுடன் மான் கராத்தேயில் ஓப்பனிங் சாங் ஆடி பாடிய சிவகார்த்திகேயன் !!

மெரினா, எதிர்நீச்சல், கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்த சிவகார்த்திகேயன் தற்போது மான்கராத்தே என்ற படத்தில் நடித்து வருகிறார். 


தமிழ் சினிமாவில் முன்னணி நாயகர்களுக்கு என படத்தில் ஒரு ஒப்பனிங் சாங் வைப்பது வழக்கம், இந்த வகையில் தற்போது வளர்ந்து வரும் ஹீரோக்களில் ஒருவராக திகழ்ந்து வரும் சிவகார்த்திகேயனுக்கு, மான் காரத்தே படத்தில் ராயபுரம் பீட்டரு என்ற தொடங்கும் பாடலை ஓபனிங் சாங்காக வைத்துள்ளார்களாம்.


ராயபுரம் பீட்டரு என்ற தொடங்கும் அப்பாடலை பரவை முனியம்மாவுடன் இணைந்து பின்னணி பாடியுள்ள சிவகார்த்திகேயன், பாடலிலும் அவருடனேயே இணைந்து நடனமாடியிருக்கிறார். ஆக, ஏற்கனவே வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் இமானின் இசையில் "ஊரக்காக்க உண்டான சங்கம்" என்ற பாடலை பாடிய அவர், இப்போது அனிருத் இசையில் மீண்டும் இப்பாடலை பாடியிருக்கிறாராம். இப்பாடலைக்கேட்டு ரசிகர்களும் எழுந்து ஆடும் வகையில் ஆர்ப்பாட்டமான இசையை கொடுத்திருக்கிறார் இளம் இசை அமைப்பாளர் அனிருத்.

by Swathi   on 13 Mar 2014  0 Comments
Tags: Royapuram Peeter   Royapuram Peeter Song   Maan Karate   Sivakarthikeyan Dace   Paravai Muniyamma   பறவை முனியம்மா   சிவகார்த்திகேயன்  
 தொடர்புடையவை-Related Articles
மான் கராத்தே - திரை விமர்சனம் !! மான் கராத்தே - திரை விமர்சனம் !!
மான் கராத்தேக்கு யு சான்றிதல் !! மான் கராத்தேக்கு யு சான்றிதல் !!
பரவை முனியம்மாவுடன் மான் கராத்தேயில் ஓப்பனிங் சாங் ஆடி பாடிய  சிவகார்த்திகேயன் !! பரவை முனியம்மாவுடன் மான் கராத்தேயில் ஓப்பனிங் சாங் ஆடி பாடிய சிவகார்த்திகேயன் !!
மான் கராத்தே - ஆங்கில புத்தாண்டன்று டீசர் !! தமிழ் புத்தாண்டுக்கு படம் ரிலீஸ் !! மான் கராத்தே - ஆங்கில புத்தாண்டன்று டீசர் !! தமிழ் புத்தாண்டுக்கு படம் ரிலீஸ் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.