LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- பழமொழி

ஆரோக்கியத்திற்கான ஆறு பழமொழிகள் !

1 . ஆற்றுநீர் வாதம் போக்கும்; அருவிநீர் பித்தம் போக்கும் ; சோற்றுநீர் இவை இரண்டையும் நீக்கும்.


2 .கொழுத்தவனுக்கு கொள் ,இளைத்தவனுக்கு எள்" 

வாரத்திற்கு இரண்டு நாட்கள் கொள் துவையலோ,ரசமோ செய்து சாப்பிட்டால் உடம்பில் அதிகப்படியாக தங்கும் உப்பு நீர் வெளியாகும் .


3 ."கண்ணுக்குத்தேளிவு போன்னாம்கண்ணி "

இந்தக்கீரையில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது.வாரம் மூன்று நாட்கள் இதை செயத்துக்கொல்வதால் கண்பார்வை கூர்மை ஆகும் .உடல் பொன் போல் அழகாகும்.


4 ."சிறுபிள்ளைகள் இல்லாத வீடு வீடல்ல,சிறகம் இட்டு ஆக்காத கறி, கறி அல்ல "

சீர் +அகம் =சீரகம் .நம் அகத்தை சார் படுத்துவது சீரகம் ஆகும்.சீரகத்தை உணவில் சேர்ப்பதால் வாயுத்தொல்லை போகும்.


5 ."பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்"

மிளகிற்கு நஞ்சை முறிக்கும் குணம் உண்டு .கொலஸ்ராலைத் தடுக்கும் மருந்துப்பொருள் இருப்பதாக அமெரிக்க செய்தி ஒன்று கூறுகிறது.


6 ."தங்காயம் காக்க வெங்காயம் வேண்டும் "

ரத்தக் குழாய்களுக்கு வலிமை ஊட்டுகிறது .பக்கவாதம் வராமல் தடுக்கிறது.

by Swathi   on 29 Apr 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.