|
||||||||
ஆரோக்கியத்திற்கான ஆறு பழமொழிகள் ! |
||||||||
1 . ஆற்றுநீர் வாதம் போக்கும்; அருவிநீர் பித்தம் போக்கும் ; சோற்றுநீர் இவை இரண்டையும் நீக்கும்.
வாரத்திற்கு இரண்டு நாட்கள் கொள் துவையலோ,ரசமோ செய்து சாப்பிட்டால் உடம்பில் அதிகப்படியாக தங்கும் உப்பு நீர் வெளியாகும் .
இந்தக்கீரையில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது.வாரம் மூன்று நாட்கள் இதை செயத்துக்கொல்வதால் கண்பார்வை கூர்மை ஆகும் .உடல் பொன் போல் அழகாகும்.
சீர் +அகம் =சீரகம் .நம் அகத்தை சார் படுத்துவது சீரகம் ஆகும்.சீரகத்தை உணவில் சேர்ப்பதால் வாயுத்தொல்லை போகும்.
மிளகிற்கு நஞ்சை முறிக்கும் குணம் உண்டு .கொலஸ்ராலைத் தடுக்கும் மருந்துப்பொருள் இருப்பதாக அமெரிக்க செய்தி ஒன்று கூறுகிறது.
ரத்தக் குழாய்களுக்கு வலிமை ஊட்டுகிறது .பக்கவாதம் வராமல் தடுக்கிறது. |
||||||||
by Swathi on 29 Apr 2013 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|