ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் மிக உயரிய விருதான "சஹாரோவ் விருது"க்கு இந்த ஆண்டு ஐந்து பேர் தேர்வு செய்யப்பட்டடுள்ளனர்.
இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுள், அமெரிக்காவின் ரகசிய நடவடிக்கைளை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டிய ஸ்னோடென், பெண் குழந்தைகளுக்கான கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் பாகிஸ்தான் சிறுமி மலாலா, கடந்த 2010ஆம் ஆண்டு பெலாரஸ் நாட்டு அதிபராக அலெக்சாண்டர் லுகாஷென்கோ மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து மின்ஸ் நகரில் மிகப்பெரிய போராட்டம் நடத்திய அலீஸ் பைலட்சகி, எட்வர்டு லோபா, மிகோலா ஸ்டாட்கேவிச் உட்பட ஐந்து பேரும் அடங்குவர்.
|