LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF

சூழ்நிலையின் உயிர்ப்பு

மேகத்தின் நிழலொன்று

சூரியனை மறைத்து

அந்த இடத்தின் மீது

படர்ந்து நகர்ந்து செல்ல

 

அங்கு விழுந்த

நிழலுக்கு..!

இருளாகிவிட்டதோ?

மயங்கிய பறவைகள்

அப்பொழுது வரை

உயிர்ப்பு இருந்த

சூழ்நிலையை விட்டு

 

கூடுகளுக்குள்ளும்

பொந்துகளுக்குள்ளும்

அவசரமாய் இடம்

பெயர துவங்கி விட்டன

 

மேக கூட்டம்

கடந்து சென்ற பின்

தொடர்ந்து வீசிய

வெப்ப அலைகள்

பூமியை

மீண்டும் தாக்க

 

 வெட்கிய பறவைகள்

மீண்டும் சப்தமிட்டு

அந்த இடத்தில்

அங்கும் இங்குமாக

பறந்து

மீண்டும் சூழ்நிலையை

உயிர் கொடுக்க

ஆரம்பித்து விட்டது

Situation in nature
by Dhamotharan.S   on 26 Jun 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குயில் பாட்டு குயில் பாட்டு
எனக்கு ஒன்றுமில்லை என்றாலும் யாரோ சொல்லிவிட்டதற்காக.! எனக்கு ஒன்றுமில்லை என்றாலும் யாரோ சொல்லிவிட்டதற்காக.!
மனமும் மனிதர்களும் மனமும் மனிதர்களும்
நாணப்படுகிறாள் நதி நாணப்படுகிறாள் நதி
விளக்கின் வெளிச்சம் விளக்கின் வெளிச்சம்
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.