LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)

சொற்சிலை

   

சொற்சிலை
 
பிச்சினிக்காடு இளங்கோ
 
  செவிகளில் விழுந்த
  தேன்மொழிச்சொற்கள் போதும்
  உன் முகவரிசொல்ல
 
 சொற்களில் கரையும்
 உண்மையும் அன்பும்
 என்னையும்
 கரைக்கிறது
 
 கல்லாயிருந்த நான்
 கரைகிறேன் என்றால்
 சொற்களின் வலிமைதான்
 
 உள்ளம் வெள்ளை
 சொற்களோ வெல்லம்
 இணைந்த மலராய்த்
 தெரிகிறாய் செவிகளில்
 
 உன்சொல்லோடு
 வருகிறதே ஒரு சுகம்
 அது
 உன் சுவாசம்.
 
 அதை
 எத்தனை
 யுகங்களையிழந்தும் பெறுவதில்லை
 
 உன்
 கடமையும் பொறுப்பும்
 ஈர்ப்பும் ஈடுபாடும்
 என்னைத்
 தலைவணங்கவைக்கிறது
 
 நிமிர்ந்துபேச
 என்னிடம் எதுவுமில்லை
 உன்னைப்போல்
 
உன்னைத்தவிர
ஒரு தகுதியுமில்லை
என்னை
உயர்த்திக்கொள்ள
 
சரணும் ஆகலாம்
முரணும் ஆகலாம்
எனக்கென்னவோ
சரணே தரும் சாந்தியை
 
 

சொற்சிலை

                                      -பிச்சினிக்காடு இளங்கோ
 
  செவிகளில் விழுந்த
  தேன்மொழிச்சொற்கள் போதும்
  உன் முகவரிசொல்ல
 
 சொற்களில் கரையும்
 உண்மையும் அன்பும்
 என்னையும்
 கரைக்கிறது
 
 கல்லாயிருந்த நான்
 கரைகிறேன் என்றால்
 சொற்களின் வலிமைதான்
 
 உள்ளம் வெள்ளை
 சொற்களோ வெல்லம்
 இணைந்த மலராய்த்
 தெரிகிறாய் செவிகளில்
 
 உன்சொல்லோடு
 வருகிறதே ஒரு சுகம்
 அது
 உன் சுவாசம்.
 
 அதை
 எத்தனை
 யுகங்களையிழந்தும் பெறுவதில்லை
 
 உன்
 கடமையும் பொறுப்பும்
 ஈர்ப்பும் ஈடுபாடும்
 என்னைத்
 தலைவணங்கவைக்கிறது
 
 நிமிர்ந்துபேச
 என்னிடம் எதுவுமில்லை
 உன்னைப்போல்
 
உன்னைத்தவிர
ஒரு தகுதியுமில்லை
என்னை
உயர்த்திக்கொள்ள
 
சரணும் ஆகலாம்
முரணும் ஆகலாம்
எனக்கென்னவோ
சரணே தரும் சாந்தியை
 
 

by Swathi   on 26 Feb 2014  0 Comments
Tags: Sot Silai   Chotsilai   சொற்சிலை   சொற்சிலை கவிதை   பிச்சினிக்காடு இளங்கோ   பிச்சினிக்காடு இளங்கோ கவிதைகள்     
 தொடர்புடையவை-Related Articles
சொற்சிலை சொற்சிலை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.