"தென்னகப் புயல் பாதிப்பு மீட்பு மக்கள் குழு " : 5000 உணவுப் பொட்டலம் இன்று மதியம் அனுப்பியுள்ளோம். முதலமைச்சர் அலுவலகம், தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், உணவுத்துறை அமைச்சர் அலுவலகம் ஆகியவற்றில் உள்ள தமிழ் அன்பர்கள் வழி ஆவன செய்து வருகிறோம்.
தஞ்சை அருகில் உள்ள கிராமம் ஆம்பலாபட்டு, பட்டுக் கோட்டை அருகே அணைக்காடு, வேதாரண்யம், நாகை முதலிய ஊர் மக்களுக்கும், பிற மாவட்டத் தொடர்பில் வருவோர் க்கும் உதவக் கூறியுள்ளோம்.
1. தஞ்சாவூர் உதவிக்குழு : முனைவர் தமிழடியான் 894-077-5814 8778172042
2. மகளிர் சுழற்சங்கச் சென்னைக் கிளையின் தலைவர், மருத்துவர் இரேணுகா இராமகிருட்டிணன், +919444087050.
3. மரு. பானுப்பிரியா, ஆதர்வ் அறக்கட்டளை : 96001 42089.
4. தமிழ் எழுச்சிப் பேரவை, சென்னை செயலர், இறையரசன்: 9840416727.
5. ஆக்கம் இயக்கம், இரவி தினேஷ்: 7708172315.
6. இயற்கையம் மகளிர் குழு : கார்குழலி: 9940063450.
உதவித்தொகை அனுப்ப: கணக்கு எண் : 20169555757 IFSC: SBINOO16332.
|