|
||||||||||||||||||
சோயாவடை |
||||||||||||||||||
தேவையானவை : மைதா-ஒரு கப்
வெண்ணெய்-தேவையானளவு
பனீர்-200 கிராம்
பேபி கார்ன்-ஒரு கப்,
பச்சை மிளகாய்-4 நறுக்கியது
கொத்தமல்லித் தழை- 2 டீஸ்பூன்
சீஸ்-4 டீஸ்பூன்
செய்முறை :
1.முதலில் மைதாவை வெண்ணெயில்வாசனை போகும்வரை வறுத்துக் கொள்ளவும். பனீரை பொடியாக நறுக்கி வைக்கவும்.
2.பின்பு பேபி கார்ன், பச்சை மிளகாய், கொத்தமல்லித் தழை, துருவிய சீஸ், மசித்த உருளைக்கிழங்கு, தண்ணீர் மற்றும் உப்புசேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.
3.மைதாவை தனியாக கரைத்துக் வைத்துக் கொள்ளவும். உருண்டையை மைதாவில் நனைத்து பிரட் தூளில் ஒற்றி எடுத்து,
4.எண்ணெய்யில் போட்டு பொரிக்கவும்.
|
||||||||||||||||||
by on 23 May 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|