|
|||||
குத்துச்சண்டை-தேவந்திரோ சிங் வெற்றி |
|||||
ஜூலை 31: ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியின் முதல் சுற்றில் வெற்றி கண்டு காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்
இந்தியாவின் தேவேந்திரோ சிங். ஆரம்பம் முதலே தேவேந்திரோ சிங் அதிரடியாக குத்துகளை விட்டார். அவரின் ஆக்ரோஷ தாக்குதலுக்கு
ஈடுகொடுக்க முடியாமல் பெய்ரான் கீழே சாய்ந்தார். 24-2 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார் தேவேந்திரோ சிங். இதனால் முதல் சுற்று 2
நிமிடம் 24 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. வழக்கமாக போட்டி 3 சுற்றுகள் நடைபெறும். ஒவ்வொரு சுற்றும் 3 நிமிடங்கள் நடைபெறும். ஆனால்
தேவேந்திரோ சிங் முதல் சுற்றிலேயே போட்டியை முடித்துவிட்டார்.தேவேந்திரோ சிங், அடுத்த சுற்றில் மங்கோலியாவின் செர்டாம்பாவை
சந்திக்கிறார். இந்த ஆட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது.
ஜூலை 31: ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியின் முதல் சுற்றில் வெற்றி கண்டு காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார் இந்தியாவின் தேவேந்திரோ சிங். ஆரம்பம் முதலே தேவேந்திரோ சிங் அதிரடியாக குத்துகளை விட்டார். அவரின் ஆக்ரோஷ தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பெய்ரான் கீழே சாய்ந்தார். 24-2 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார் தேவேந்திரோ சிங்.
இதனால் முதல் சுற்று 2 நிமிடம் 24 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. வழக்கமாக போட்டி 3 சுற்றுகள் நடைபெறும். ஒவ்வொரு சுற்றும் 3 நிமிடங்கள் நடைபெறும். ஆனால் தேவேந்திரோ சிங் முதல் சுற்றிலேயே போட்டியை முடித்துவிட்டார். தேவேந்திரோ சிங், அடுத்த சுற்றில் மங்கோலியாவின் செர்டாம்பாவை சந்திக்கிறார். இந்த ஆட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது. |
|||||
by Swathi on 01 Aug 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|