|
|||||
இந்தியா சார்பில் ஊனமுற்றோர் ஒலிம்பிக்கில் 10 பேர் பங்கேற்பு |
|||||
புதுடெல்லி, ஆகஸ்ட் 22, லண்டனில் வருகிற 29 ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி வரை பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகிறது. இதில் இந்தியாவில் இருந்து 10 பேர் கொண்ட அணி பங்கேற்கிறது. அவர்கள் லண்டன் சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். |
|||||
by Swathi on 23 Aug 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|