|
|||||
ஜுவாலா-அஸ்வினி ஜோடி ஏமாற்றம் |
|||||
ஜூலை 31: ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியில் இருந்து வெளியேறியது இந்தியாவின் ஜுவாலா கட்டா-அஸ்வினி ஜோடி.செவ்வாய்க்கிழமை
நடைபெற்ற மகளிர் இரட்டையர் கடைசி லீக் ஆட்டத்தில் 21-16, 21-15 என்ற நேர் செட்களில் சிங்கப்பூரின் ஷிந்தா முலியா-லெய் யோ ஜோடியை
வீழ்த்தியபோதும், காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது இந்திய ஜோடி. ஒவ்வொரு பிரிவில் இருந்தும் இரு ஜோடிகள் மட்டுமே
காலிறுதிச் சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் இந்திய ஜோடி வெளியேற நேர்ந்தது.
ஜூலை 31: ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியில் இருந்து வெளியேறியது இந்தியாவின் ஜுவாலா கட்டா, அஸ்வினி ஜோடி. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மகளிர் இரட்டையர் கடைசி லீக் ஆட்டத்தில் 21-16, 21-15 என்ற நேர் செட்களில் சிங்கப்பூரின் ஷிந்தா முலியா, லெய் யோ ஜோடியை வீழ்த்தியபோதும், காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது இந்திய ஜோடி. ஒவ்வொரு பிரிவில் இருந்தும் இரு ஜோடிகள் மட்டுமே காலிறுதிச் சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் இந்திய ஜோடி வெளியேற நேர்ந்தது. |
|||||
by Swathi on 01 Aug 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|