|
|||||
விளையாட்டுத் துறைக்கான விருதுகளை குடியரசுத்தலைவர் இன்று வழங்குகிறார் |
|||||
புதுடெல்லி, ஆகஸ்ட் 29, விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு ஆண்டு தோறும் விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது பட்டியல் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று குடியரசுத் தலைவர் வீரர்களுக்கு விருகளை வழங்கி கவுரவிக்கிறார். விருதுகள் வாங்கும் வீரர்களின் பட்டியல்,
ராஜீவ்காந்தி கேல் ரத்னா - விஜய்குமார், யோகேஷ்வர்தத்(ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்கள்
அர்ஜுனா விருது - கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங் உட்பட 25 பேருக்கு வழங்கப்படுகிறது
துரோணாச்சார்யா - 8 பயிற்சியாளர்கள் தேர்வாகியுள்ளனர்.
புதுடெல்லி, ஆகஸ்ட் 29, விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு ஆண்டு தோறும் விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது பட்டியல் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று குடியரசுத் தலைவர் வீரர்களுக்கு விருகளை வழங்கி கவுரவிக்கிறார்.
விருதுகள் வாங்கும் வீரர்களின் பட்டியல்,
ராஜீவ்காந்தி கேல் ரத்னா - விஜய்குமார், யோகேஷ்வர்தத்(ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்கள்
அர்ஜுனா விருது - கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங் உட்பட 25 பேருக்கு வழங்கப்படுகிறது
துரோணாச்சார்யா - 8 பயிற்சியாளர்கள் தேர்வாகியுள்ளனர்.
|
|||||
by Swathi on 29 Aug 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|