சென்னை : இளைஞர் உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் ஆல் ரவுண்டராக அசத்திய தமிழக வீரர் அபராஜித் கூறினார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த இளைஞர் உலக கோப்பை போட்டியில் இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை போராடி வீழ்த்தியது. இந்திய அணியில் இடம் பெற்றிருந்த தமிழக வீரர் பாபா அபராஜித், மும்பையில் இருந்து நேற்று காலை 11 மணிக்கு சென்னை வந்தார். பாபா அபராஜித்தின் அடுத்த குறிக்கோள் இந்தியா அணியில் இடம் பெறுவதாகவும்.
|