LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராஜனுக்கு திருவுருவச் சிலை

 

சென்னை, மூலக்கொத்தளத்தில் அமைந்துள்ள மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராசன் ஆகியோரின் நினைவிடம் ரூ.34 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 

முதற்கட்ட இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு, சிறை சென்ற நடராசன் 15.01.1939 அன்றும், தாளமுத்து 11.03.1939 அன்றும் வீர மரணம் அடைந்தனர்.

இருவரின் தியாகத்தைப் போற்றும் வண்ணம் சென்னை, மூலக்கொத்தளத்தில் தந்தை பெரியாரால் திறந்துவைக்கப்பட்ட நினைவிடம் தற்போது சிறப்பான முறையில் புதுப்பிக்கப்பட்டு, தமிழ்மொழித் தியாகிகள் நினைவு நாளன்று  முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.

தாளமுத்து – நடராசன் மற்றும் மொழிப்போர் தியாகியும் சமூகப் போராளியுமான தர்மாம்பாள் ஆகியோரது திருவுருவப் படங்களுக்கு மலர் தூவியும், நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும் மரியாதை செலுத்தினார் முதல்வர். தாளமுத்து, நடராசன் ஆகிய இருவருக்கும் சென்னை, எழும்பூரில் உள்ள தாளமுத்து-நடராசன் மாளிகை வளாகத்தில் திருவுருவச் சிலை நிறுவப்படும் என்றும் அந்நிகழ்வில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

 

by hemavathi   on 26 Jan 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மத்திய நிதிநிலை அறிக்கையில் ரூ. 6,626 கோடி ஒதுக்கீடு தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மத்திய நிதிநிலை அறிக்கையில் ரூ. 6,626 கோடி ஒதுக்கீடு
தமிழகத்தில் புதிதாக 5 விமான நிலையங்கள்- மத்திய அரசு தகவல் தமிழகத்தில் புதிதாக 5 விமான நிலையங்கள்- மத்திய அரசு தகவல்
மதுரை பறையிசை கலைஞர் வேலு ஆசானுக்குப் பத்மஸ்ரீ விருது மதுரை பறையிசை கலைஞர் வேலு ஆசானுக்குப் பத்மஸ்ரீ விருது
மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் - தவெக தலைவர் விஜய் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் - தவெக தலைவர் விஜய்
மே 25-ம் தேதி குடிமைப்பணி முதல்நிலைத் தேர்வு மே 25-ம் தேதி குடிமைப்பணி முதல்நிலைத் தேர்வு
5,300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் நிலத்தில் உருக்கு இரும்பு தொழில்நுட்பம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் நிலத்தில் உருக்கு இரும்பு தொழில்நுட்பம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க உரிம ஏலம் ரத்து - மத்திய அரசு அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க உரிம ஏலம் ரத்து - மத்திய அரசு
அயலகத் தமிழர்களுக்கு தமி்ழ், கலைகளைப் போதிக்க 100 ஆசிரியர்கள் - அயலகத் தமிழர் தின மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் அயலகத் தமிழர்களுக்கு தமி்ழ், கலைகளைப் போதிக்க 100 ஆசிரியர்கள் - அயலகத் தமிழர் தின மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.