LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

மீண்டும் இணையும் சுப்ரமணியபுரம் கூட்டணி !!

கடந்த 2008 ம் ஆண்டு சசிகுமார் இயக்கத்தில், ஜெய், சசிகுமார், சமுத்திரகனி ஆகியோர் நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் தான் சுப்ரமணியபுரம். 1980-களில் உள்ள காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் ஜெய்க்கு ஜோடியாக சுவாதி நடித்திருந்தார்.

தற்போது இதே கூட்டணியில் மற்றொரு படம் உருவாக இருக்கிறது. இந்த படத்தை வசந்த மணி என்கின்ற புதிய இயக்குனர் இயக்க இருக்கிறார். இவர் ‘ஜில்லா’ படத்தை இயக்கிய நேசனனின் உதவியாளர் ஆவார். சிறு நகர் பின்னணியில் இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் சமுத்திரகனி, ஜெய், சசிகுமார் ஆகியோர் நடிக்க இருக்கின்றனர்.

மேலும், இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

by Swathi   on 29 Dec 2014  0 Comments
Tags: Subramaniapuram   சுப்ரமணியபுரம்   ஜெய்   சசிகுமார்   சமுத்திரக்கனி   Jai   Sasikumar  
 தொடர்புடையவை-Related Articles
ஜெய், திரிஷா படத்தில் பிரபுதேவா !! ஜெய், திரிஷா படத்தில் பிரபுதேவா !!
சமுத்திரக்கனி நடிக்கும் பெட்டிக்கடை இன்று விடுமுறை !! சமுத்திரக்கனி நடிக்கும் பெட்டிக்கடை இன்று விடுமுறை !!
மீண்டும் இணையும் சுப்ரமணியபுரம் கூட்டணி !! மீண்டும் இணையும் சுப்ரமணியபுரம் கூட்டணி !!
இளைய ராஜாவின் ஆயிரமாவது படம் !! இளைய ராஜாவின் ஆயிரமாவது படம் !!
சரவணன், ஜெய் கூட்டணியில் உருவாகும் வலியவன் !! சரவணன், ஜெய் கூட்டணியில் உருவாகும் வலியவன் !!
சமுத்திரக்கனியின் கிட்ணா ஒரு பிரபலமான இலக்கியத்தின் கதை !! சமுத்திரக்கனியின் கிட்ணா ஒரு பிரபலமான இலக்கியத்தின் கதை !!
ஜெய்ஹிந்த்-2 இசை வெளியீட்டில் மேஜர் முகுந்த் குடும்பத்தை பெருமைப்படுத்திய அர்ஜுன் !! ஜெய்ஹிந்த்-2 இசை வெளியீட்டில் மேஜர் முகுந்த் குடும்பத்தை பெருமைப்படுத்திய அர்ஜுன் !!
மணிமாறன் இயக்கத்தில் நடிக்கும் ஜெய் !! மணிமாறன் இயக்கத்தில் நடிக்கும் ஜெய் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.