பாகிஸ்தான் பிரதமர் அஷ்ரப் ஜெய்ப்பூர் வந்தது அரசு முறைப் பயணம் அல்ல. அஜ்மீர் தர்காவுக்கு குடும்பத்தினருடன் பிரார்த்தனை செய்ய வந்த அஷ்ரப்பை, மரியாதை நிமித்தமாக இந்திய அரசின் சார்பில் சந்தித்தேன். இருதரப்பு பேச்சுவார்த்தை குறித்து எதுவும் ஆலோசிக்கவில்லை. அது எப்போது நடைபெறும் என கூறமுடியாது. இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தையில் வெற்றி என்பது ஒருநாளில் நடைபெறும் விஷயம் அல்ல. முதலில் அடித்தளம் அமைக்க வேண்டும். அதன்பிறகு படிப்படியாக முன்னேற வேண்டும். என்று சல்மான் குர்ஷித் ஒரு நிகச்சியில் கூறினார்.
|