|
|||||
சுளியன் |
|||||
தேவையானவை : கடலைப் பருப்பு - 1/4 கிலோ வெல்லம் - 200 கிராம் மைதா - 1/4 கிலோ தேங்காய் துருவல் - 1/2 கப் ஏலக்காய் பொடி - 1 டேபிள் ஸ்பூன் உப்பு, சோடா உப்பு - தலா 2 சிட்டிகை எண்ணெய் - 1/2 லிட்டர் செய்முறை : 1. முதலில் கடலைப் பருப்பை முக்கால் வேக்காடு வேக வைத்து தண்ணீர் இல்லாமல் வடிகட்டிக் கொள்ளவும். 2. அடுத்ததாக பருப்பை ஒன்றிரண்டாக மசித்து, தூளாக்கிய வெல்லம், ஏலக்காய்த்தூள் தேங்காய் துருவல் சேர்த்து கலந்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டவும். 3. பிறகு ஒரு பாத்திரத்தில் சலித்த மைதா மாவுடன் சிறிது தண்ணீர், உப்பு, சோடா உப்பு சேர்த்து கட்டி இல்லாமல் தோசை பதத்திற்கு கலக்கவும். 4. அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருட்டிய கடலைப் பருப்பு உருண்டைகளை மைதா கரைசலில் முக்கி எடுத்து, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். 5. சுவையான இயற்கை உற்சாக பானம் தயார். 7. சிறிது சூடாக இருக்கும்போதே உருண்டை பிடித்து தேங்காய் துருவலில் பிறட்டவும். 5. ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, பொடித்து வைத்துள்ள ரவை, ஒரு சிட்டிகை உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்திக்கு மாவு பிசைவது போல் பிசைந்து கொள்ளவும். 6. சிறிய எலுமிச்சை அளவு மாவு எடுத்து பூரிக்கு தேய்ப்பது போல் தேய்த்து நடுவில் 1 முதல் 2 டேபிள் ஸ்பூன் கலந்து வைத்துள்ள பூரணம் வைத்து இரண்டாக மடித்து ஓரங்களை நன்கு அழுத்தி ஒட்டவும். 7. பிறகு கடையில் விற்கும் நெளி தேக்கரண்டியையோ பயன்படுத்தி ஓரங்களை அழகு பட வெட்டவும். இவை எதுவும் கிடைக்காத பட்சத்தில் கத்தி கொண்டு ஒரே சீராக ஓரங்களை வெட்டிக் கொள்ளவும். 8. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி மிதமாகக் காய்ந்ததும் ஒட்டி வைத்துள சோமாஸ்களை எண்ணையில் போட்டு பொன்னிறமாக வேக விட்டு எடுக்கவும். வடிதட்டில் போட்டு எண்ணெய் வடிந்ததும் காற்று புகாத பாத்திரத்தில் பத்திரப்படுத்தி வைத்து சாப்பிட்டு மகிழவும். |
|||||
by srikarthika on 22 May 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|