LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

விரைவில் உருவாகும் சிங்கம் 3... சூர்யா ஜோடியாக மீண்டும் அனுஷ்கா !!

இயக்குனர் ஹாரி, சூர்யாவை வைத்து இது வரை ஆறு, வேல், சிங்கம், சிங்கம் 2 ஆகிய படங்களை இயக்கி இருக்கிறார்.

இந்நிலையில் இவர்களின் கூட்டணி தற்போது சிங்கம் 3 படத்தின் மூலம் மீண்டும் இணைய உள்ளதாம். இந்த படத்தின் கதை விவாதத்தை ஏற்கனவே முடித்து விட்ட ஹரி தற்போது, படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்ற நடிகர்களை தேர்வு செய்து வருகிறாராம்.  

இந்த படத்தில் சூர்யாவின் ஜோடியாக மீண்டும் அனுஷ்காவை நடிக்க வைப்பதாக தெரிகிறது, சிங்கம் 2 போன்று இந்த படத்தில் இரண்டு ஹீரோயினா அல்லது ஒரு ஹீரோயினா என்பது இன்னும் முடிவாகவில்லையாம். விரைவில் சிங்கம் 3 படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

by Swathi   on 10 Feb 2015  0 Comments
Tags: Singam 3   சிங்கம் 3   Surya   Anushka   சூர்யா   அனுஷ்கா     
 தொடர்புடையவை-Related Articles
செல்வராகவன் - சூர்யா படத்தின் பெயர் என்.ஜி.கே - சேகுவேரா தோற்றத்தில் சூர்யா - தீபாவளிக்கு வெளியாகிறதாம்!! செல்வராகவன் - சூர்யா படத்தின் பெயர் என்.ஜி.கே - சேகுவேரா தோற்றத்தில் சூர்யா - தீபாவளிக்கு வெளியாகிறதாம்!!
மீண்டும் ஒரு வரலாற்றுப் படத்தில் அனுஷ்கா !! மீண்டும் ஒரு வரலாற்றுப் படத்தில் அனுஷ்கா !!
சிங்கம் 3-ல் அனிருத் இல்லையாம்... சிங்கம் 3-ல் அனிருத் இல்லையாம்...
லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டாம் : சொல்கிறார் அனுஷ்கா !! லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டாம் : சொல்கிறார் அனுஷ்கா !!
நாயகனும் சூர்யா தான், வில்லனும் சூர்யா தான் !! நாயகனும் சூர்யா தான், வில்லனும் சூர்யா தான் !!
சிங்கம் 3 லேட்டஸ்ட் அப்டேட் !! சிங்கம் 3 லேட்டஸ்ட் அப்டேட் !!
அனிமேஷன் படத்தை இயக்கப்போகிறாராம் எஸ்.ஜே.சூர்யா !! அனிமேஷன் படத்தை இயக்கப்போகிறாராம் எஸ்.ஜே.சூர்யா !!
சூர்யாவின் 24 லேட்டஸ்ட் அப்டேட் !! சூர்யாவின் 24 லேட்டஸ்ட் அப்டேட் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.