பல ஆண்டுகளாக இயற்கை விவசாயம், இயற்கை உணவு குறித்து கவலைகொண்டு அதில் உள்ள சிக்கல்களையும் , தீர்வுகளையும் தொடர்ந்து எழுதிவரும் எழுத்தாளர் , தேவாமிர்தம் என்ற பெயரில் இயற்கை உணவுகளை வழங்குவது, கண்காட்சிகள் நடத்துவது, ஊடகங்களில் இயற்கை விவசாயம் , உணவு சார்ந்த ஆழமான கருத்துகளை முன்வைப்பது என்று பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும் செயல்பாடுகளை செய்துவருபவர் எழுத்தாளர் திரு.சாவித்திரிகண்ணன் அவர்கள்.
அவர் எழுதியுள்ள நான்கு நூல்கள் வெளியீட்டு விழா நேற்று 03/11/2019 சென்னையில் நடைபெற்றது.
|