LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

தஞ்சையில் இணையை தமிழ் மாநாடு நிறைவுவிழா

தஞ்சாவூர். திச. 19.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறை, பெரியார் மணியம்மை மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், உலகத்  தமிழ் தகவல் தொழில்நுட்பம், இந்திய மொழிகளின் நடுவன் நிறுவனம்  மைசூர், இணைந்து நடத்திய 21-வது இணைய தமிழ் மாநாடு நிறைவுவிழா தஞ்சை பெரியார் மணியம்மை  அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்  ரிச்சர்ட்  டாக்கின்ஸ்  அரங்கில்  சனிக்கிழமை பிற்பகல் நடைப்பெற்றது.

இவ்விழாவில் பெரியார் மணியம்மை பதிவாளர்   பூ. கு.  ஸ்ரீவித்யா கே. சரவணன்குமார் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொணடு  சிறப்புரையாற்னர். பெரியார் மணியாம்மை துணைவேந்தர் ச.வேலுச்சாமி    தமிழ்ப் பல்கலைக்கழகத்  துணைவேந்தர்  வி. திருவள்ளுவன்  ஆகியோர் தலைமை வகித்து உரையாற்றினார். உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் தலைவர்   தவரூபன் தங்கராஜா, மாநாட்டுத் தலைவர் அப்பாசுவாமி முருகையன், மாநாட்டுத் துணைத்தலைவர்  வாசு ரெங்கநாதன் ஆகியோர் இவ்விழாவினை  நிறைவு செய்தனர்.  மேலும் தொடர்ந்து மூன்று நாட்கள் மாநாட்டில்  கலந்து கொண்டவர்களுக்குச்   சான்றிதழ் வழங்கப்பட்டன. தமிழ்ப்  பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் சி. தியாகராஜன் நன்றியுரையாற்றினார்.

by Bharathidasan P   on 27 Dec 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பேராசிரியர் முனைவர் இறையரசன் 75வது பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது பேராசிரியர் முனைவர் இறையரசன் 75வது பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது
இசைத்தமிழ்க் கலைஞர்கள் நூலுக்குச் சென்னையில் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது இசைத்தமிழ்க் கலைஞர்கள் நூலுக்குச் சென்னையில் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது
சென்னையில் முனைவர் மு. இளங்கோவனின் இசைத்தமிழ்க் கலைஞர்கள் நூல் வெளியீட்டு விழா சென்னையில் முனைவர் மு. இளங்கோவனின் இசைத்தமிழ்க் கலைஞர்கள் நூல் வெளியீட்டு விழா
இலக்கியவாதிகளா?  வணிகர்களா? யார் முன்னிற்பது - இரண்டு வணிக நிறுவனங்களின் இலக்கிய ஊக்குவிப்பு இலக்கியவாதிகளா? வணிகர்களா? யார் முன்னிற்பது - இரண்டு வணிக நிறுவனங்களின் இலக்கிய ஊக்குவிப்பு
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பேத்தி திருமதி.லலிதா பாரதி அவர்கள் வயது முதிர்வின் காரணமாக  இயற்கை எய்தினார் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பேத்தி திருமதி.லலிதா பாரதி அவர்கள் வயது முதிர்வின் காரணமாக இயற்கை எய்தினார்
கீச்சுக்குரலில் இருந்து கம்பீர குரலுக்கு மாற சிறப்பு சிகிச்சை மறுத்த்துவர் குமரேசன்  எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு கீச்சுக்குரலில் இருந்து கம்பீர குரலுக்கு மாற சிறப்பு சிகிச்சை மறுத்த்துவர் குமரேசன் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு
பத்மஸ்ரீ  முனைவர் ஔவை நடராசன் அவர்கள் மறைவுக்கு புகழஞ்சலி பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன் அவர்கள் மறைவுக்கு புகழஞ்சலி
வலைத்தமிழ் அமைப்புகளும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான  பல்வேறு முன்னெடுப்புகளும் வலைத்தமிழ் அமைப்புகளும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான பல்வேறு முன்னெடுப்புகளும்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.