LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

பிரபல எழுத்தாளர் அசோகமித்திரன் காலமானார்

பிரபல எழுத்தாளர் அசோகமித்திரன் உடல் நல குறைவால் காலமானார். சென்னை வேளச்சேரியில் வசித்து வந்த அவர் உடல் நல குறைவால் காலமானார். அவருக்கு வயது 85.

1931ல் செகந்திராபாத்தில் பிறந்த இவரது இயற்பெயர் தியாகராஜன் . 1977, 84-ம் ஆண்டுகளில் இலக்கிய சிந்தனை விருது பெற்று்ளார். இவர் 1996-ல் அப்பாவின் சிநேகிதர் என்ற சிறுகதை தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார் இவரது தண்ணீர் நாவல் வாசகர்களிடையே பிரபலமானது. பதினெட்டாவது அட்சக்கோடு, தண்ணீர், இன்று, ஆகாசத்தாமரை, ஒற்றன், மானசரோவர், கரைந்த நிழல்கள் ஆகிய நாவல்களை எழுதியுள்ளார்.

200 சிறுகதை, 15 கட்டுரைகளை எழுதியுள்ளார். சாரல் , இலக்கிய சிந்தனை , அக்சரா விருதுகளையும் பெற்றுள்ளார். 2007-ம்  ஆண்டு எம்.ஜி.ஆர். விருதையும் பெற்றுள்ளார். தண்ணீர் , மானசரோவர், ஒற்றன் உள்ளிட்ட நாவல்களை எழுதியுள்ளார்.

by Swathi   on 23 Mar 2017  1 Comments
Tags: Ashokamitran   Tamil Writer   அசோகமித்திரன்              
 தொடர்புடையவை-Related Articles
புலிக்கலைஞன் -அசோகமித்திரன் புலிக்கலைஞன் -அசோகமித்திரன்
பிரபல எழுத்தாளர் அசோகமித்திரன் காலமானார் பிரபல எழுத்தாளர் அசோகமித்திரன் காலமானார்
உத்தரகாண்ட் எம்.பி தருண் விஜய்க்கு திருக்குறள் தூதர் விருது... உத்தரகாண்ட் எம்.பி தருண் விஜய்க்கு திருக்குறள் தூதர் விருது...
வாழ்க தமிழ் பேசுவோர்.. வாழ்க தமிழ் பேசுவோர்..
கருத்துகள்
02-Apr-2017 11:20:11 ஜெயசீலன் .ஜெ said : Report Abuse
தமிழ் என்று வெல்லும் தமிழன் என்று வெல்வான் தமிழனுக்கு என்று வாய்ப்பு கிடைக்கும்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.