மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ஆணைப்படி, ஆக்ஸிஜன் தடையின்றி வினியோகிக்க ஏதுவாக தொழில் துறையின் ஓர் அலகான சிப்காட் மூலம் சிங்கப்பூரில் இருந்து 248 காலி ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் முதல் கட்டமாக உடனே வாங்கப்பட்டு, இந்திய விமானப் படை விமானங்கள் வாயிலாகக் கொண்டு வரப்படுகின்றன.
|