LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

தமிழர் நாகரீகப் பெருமை சொல்ல கீழடி அகழ் அருங்காட்சியகம்

தமிழர் நாகரிகப் பெருமை உள்ள கீழடி அகழ் அருங்காட்சியகம்

கொரோனா தொற்று காரணமாக தாமதமான கீழடி அருங்காட்சியகம் அமைக்கும் பணி மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சுற்றுலா,பண்பாடு மற்றும் அறநிலையத் துறை முதன்மைச் செயலர் பி.சந்திரமோகன் கூறியிருக்கிறார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே அமைந்துள்ள கீழடி, கொந்தகை, அகரம் மற்றும் மணலூரில் ஏழாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 
இப்பகுதியில் தமிழரின் வரலாற்றுச் சிறப்பையும்,பழைமையையும் சுட்டும் பல   தொல்பொருட்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டன. இவைகளை காட்சிப்படுத்தும் வகையில் கீழடி அகழ் வைப்பகம் அமையவுள்ளது.

 செய்தியாளர்களிடம் இதுபற்றி கூறிய முதன்மைச் செயலர் கீழடி ,அகரம் மற்றும் மணலூரில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை பொதுமக்கள் பார்க்கும் வகையிலும்,தமிழர் நாகரிகத்தை அறிந்து கொள்ளும் வகையிலும் சர்வதேச தரத்தில் அகழ் வைப்பகம் அமைய இருப்பதாக தெரிவித்தார்.

ரூபாய் 12.21 கோடி செலவில் அகழ்வைப்பகம் அமையவுள்ளது.
குறித்த காலத்திற்குள் கீழடி அகழ் வைப்பக கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளை அறிவுறுத்தினார் முதன்மைச் செயலர் பி.சந்திரமோகன்.

சரியான முறையில் நடைபெறும் அகழாய்வுப் பணிகள் மற்றும் தமிழர் நாகரீகத்தின் பழைமை, சிறப்பு ஆகியவற்றை தெளிவுபடுத்த அமையவிருக்கும் தொல்லியல் ஆணையம் மற்றும் கீழடி அகழ் வைப்பகம் ஆகியவை திருப்தியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்துவதாக உள்ளன.

by R.Gnanajothi   on 30 Jul 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.