24 காளைகளை அடக்கி காரைப் பரிசாகப் பெற்ற ஜல்லிக்கட்டு வீரர் கார்த்திக்
பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் சிறப்புற நடைபெற்றுள்ளன. மதுரை,அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 24 காளைகளை அடக்கி முதல்வர் சார்பில் அளிக்கப்பட்ட காரைப் பரிசாக பெற்றுள்ளார். ஜல்லிக்கட்டு வீரர் கார்த்திக் . சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவர்களால் அறிவிக்கப்பட்டிருந்த இரண்டாம் பரிசான இருசக்கர வாகனத்தை 19 காளைகளை அடக்கி முருகன் என்ற ஜல்லிக்கட்டு வீரர் பெற்றுள்ளார்.
|