LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

அன்னை தமிழில் அர்ச்சனை தமிழக அரசின் அசத்தலான அறிவிப்பு

அன்னை தமிழில் அர்ச்சனை தமிழக அரசின் அசத்தலான அறிவிப்பு

தமிழர் கோவில்களில் இனி தமிழில் அர்ச்சனை சத்தம் கேட்கும் எனும் செய்தி தமிழரிடையே புது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதற்கான அறிவிப்பு பலகையை வெளியிட்டு இருக்கிறார் மு.க. ஸ்டாலின் அவர்கள்.

இந்து அறநிலையத் துறை அமைச்சர் பி. சேகர்பாபு அவர்கள் தமிழில் அர்ச்சனை நடைபெறும் என்று கூறியிருந்தார். தற்போது அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது."அன்னை தமிழில் அர்ச்சனை" என்று பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின்படி 47 பெரிய கோவில்களில் தமிழ்மொழியில் அர்ச்சனைகள் தொடங்கப்பட உள்ளன. ஆகஸ்ட் 6 அன்று தமிழில் முதல் அர்ச்சனை கபாலீஸ்வரர் கோவிலில் தொடங்குகிறது.

இத்திட்டம் தமிழர் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது இது குறித்து அமைச்சர் பி.சேகர் பாபு அவர்கள் தனது கீச்சக பக்கத்தில்  (ட்விட்டர்)'முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட 47 திருக்கோயில்களில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் திருக்கோயில்களில் "அன்னை தமிழில் அர்ச்சனை"என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு அர்ச்சகர்களின் பெயர், தொலைபேசி எண் பக்தர்களுக்கு தெரிவிக்கப்படும்' என்று கூறியுள்ளார்.

2006 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கான அரசாணையின்படி, பயிற்சி பெற்று காத்திருப்பவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். மேலும் அர்ச்சகராக விரும்பும் பெண்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும் என்ற அமைச்சரின் அறிவிப்பு புரட்சி வழி சிந்தனையாகவே பார்க்கப்பட்டு, தமிழ் மக்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

by R.Gnanajothi   on 06 Aug 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.