கிருட்டிணகிரியில் நடந்த "தமிழியம்" நடத்திய "சூட்டிமகிழ்வோம் தூய தமிழ்ப்பெயரை" இரண்டாம் பதிப்பு புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அமைச்சர்கள், ஒருவரின் பெயரில்தான் எல்லாம் உள்ளது என்று குறிப்பிட்டதோடு.. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் இருவரும் தமிழக அரசு நூலங்களில் "சூட்டிமகிழ்வோம் தூய தமிழ்ப்பெயரை" நூலை வாங்கி வைக்க ஏற்பாடு செய்வதாக அறிவித்தனர்.
|