LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

கின்னஸ் உலக சாதனை படைத்தார் பி. சுசீலா !!

கடந்த அறுபது வருடங்களுக்கு மேலாக இசை ரசிகர்களை தனது மென்மையான குரலால் மயங்க வைத்தவர் பி. சுசீலா. 1950ம் ஆண்டு சென்னை வானொலியில் பாப்பா மலர் நிகழ்ச்சியில் பாடத் துவங்கினார்.

தொடர்ந்து ஆலயமணியின் ஓசை (பாலும் பழமும்), முத்தான முத்தல்லவோ (நெஞ்சில் ஓர் ஆலயம்), பருவம் எனது (ஆயிரத்தில் ஒருவன்), சிட்டுக் குருவி (புதியபறவை), மன்னவனே அழலாமா... போன்ற இவரின் குரலில் ஒலித்த பாடல்கள்.. இன்றைய இளைஞர்களை கூட மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் அளவுக்கு பிரபலம்.

ஐந்துமுறை சிறந்த பாடகி விருது, பத்ம பூஷன் , கலைமாமணி விருது என பல விருதுகளுக்குச் சொந்தக்காரரான சுசீலா இப்போது கின்னஸ் புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளார், அதிகமான தனிக்குரல் பாடியவர் என கின்னஸ் புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். அதிகப் பாடல்களைப் பாடியவர் என்கிற அவருடைய சாதனைக்கு கின்னஸ் அங்கீகாரம் அளித்துள்ளது. 1960 முதல் இன்றுவரை பி. சுசீலா 17, 695 பாடல்களைப் பாடியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

by CinemaNews   on 29 Mar 2016  0 Comments
Tags: பி. சுசீலா   பி. சுசீலா பாடகி   பாடகி பி. சுசீலா   கின்னஸ் சாதனை   P. Susheela   Guinness World Records   Tamil Playback Singer  
 தொடர்புடையவை-Related Articles
கின்னஸ் உலக சாதனை படைத்தார் பி. சுசீலா !! கின்னஸ் உலக சாதனை படைத்தார் பி. சுசீலா !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.