LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF

இயற்கையின் கவிதை

இயற்கையின் கவிதை

 

வெள்ளை புகையாய்

விண்ணில் நிறைந்து

எதிரில் நிற்பது எதுவென

அறியாமல் !

 

பாதைகள் முழுவதும் பனித்துளி

காலுறைக்குள் இருந்தும்

கால்கள் விறைத்து

 

பச்சை கம்பளம்

தலையில் வெள்ளை

பனித்துளி !

 

அருகருகே மனித கூட்டம்

அனைவரின் கண்கள்

இயற்கை அழகை பருக !

 

சற்று தொலைவில்

சலனங்கள் இல்லா ஏரி

அங்கும் இங்கும்

இயங்கும் படகுகள்

அதற்குள் இருக்கும் ஜோடிகள்

சுற்றுப்புறத்தை மறந்து !

 

கரைகளை தொட்டு

மரங்களும் செடிகளும்

வெட்கமில்லாமல்

பார்த்துக்கொண்டு !

 

தொலைவில் தெரியும்

மலை முகடுகள், உரசிக்கொண்டு

கரும் மேகங்கள் !

 

என்னால்தான் இந்த

அழகுகள் எல்லாம் சொல்லாமல்

சொல்கிறது !                   

Nature lyric
by Dhamotharan.S   on 30 Oct 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
ஆற்றின் கரையோரம் ஆற்றின் கரையோரம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.