புதுச்சேரி தமிழ்ச் சங்க வளாகத்தில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 55ஆவது திருவள்ளுவர் சிலையை புதுச்சேரி முதலமைச்சர் வெ.நாராயணசாமி அவர்கள் திறந்து வைத்தார். அருகில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசம், புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து, விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதன் மற்றும் புதுவை தமிழ்ச் சங்க தலைவர் வி.முத்து ஆகியோர் உடன் உள்ளனர்
|