LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

தமிழக டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை !!

இந்த மாதத்தில் நான்கு நாட்கள் டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்  கூறப்பட்டிருப்பதாவது: 

 

நபிகள் நாயகம் பிறந்த நாள் ஜனவரி 14-ந்தேதி (செவ்வாய்க்கிழமை), திருவள்ளுவர் தினம் ஜனவரி 15-ந்தேதி (புதன்கிழமை), வள்ளலார் நினைவுதினம் 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மற்றும் குடியரசு தினம் 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தினங்களை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனை சார்ந்த பார்கள், எப்.எல்.2, உரிமம் கொண்ட கிளப்புகளை சார்ந்த பார்கள், எப்.எல்.3, உரிமம் கொண்ட ஹோட்டல்களை சேர்ந்த பார்கள் மற்றும் எப்.எல்.3 (ஏ), உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு இருக்க வேண்டும். அன்றைய தினம் மதுபானம் ஏதும் விற்பனை செய்யப்படமாட்டாது எனவும் இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது. 

by Swathi   on 09 Jan 2014  0 Comments
Tags: டாஸ்மாக்   டாஸ்மாக் மதுபானக் கடை   டாஸ்மாக் மதுபானம்   தமிழ்நாடு சாராயக்கடை   TASMAC Shops   TASMAC Shops Closed     
 தொடர்புடையவை-Related Articles
நேற்று ஒரு நாளில் மட்டும் ரூ.130 கோடிக்கு மது விற்பனை! நேற்று ஒரு நாளில் மட்டும் ரூ.130 கோடிக்கு மது விற்பனை!
தமிழக டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை !! தமிழக டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை !!
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 154 கோடி ரூபாய்க்கு மது விற்பனை !! தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 154 கோடி ரூபாய்க்கு மது விற்பனை !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.