|
ஜயா, வணக்கம்
சாதி சான்றிதல் வழங்க தொடா்பாக
அருந்ததியா் சக்கிலியன் .தகவல்
|
|
|
ayya nan madurai T.vadipatti il sanampatti(kurangutopu)gramam nan eangaluku saida nala thita panigalai arindu kolla virumbugiran enna sayya vandum
|
|
|
ஐயா புறம்போக்கு நிலத்தில் மின் இணைப்பு பெருவதற்கு தேவையான ஆவணங்கள் என்ன?
|
|
|
ஜய..வணக்கம்..எனது..மகன்..வயது...26......காணவில்லை... 20...6..2017..அன்று.இரவு...கின்டியில்...உள்ள...தனியார்.. கம்பெனியில்.. வேலைக்.. சென்றான்..வீட்டுற்கு..வர.. அருகில்,,உள்ள..காவல்.துறை... முதல்... தகவல்..அறிக்கை..பெற்றேன்... மீண்டு.......கமிஷ்ணர்...தாக்கல்...பதிவுசெய்தேன்.... மீண்டும்...ஜகோர்ட்டில்...ஆல்கோள்ளவுமணு.... தாக்கல்..செய்தேன்.....எனக்கு..........இதுவரை.
.எந்த..தகவல்லும்..14..01...2020இன்று..தெரியவில்லை... இதர்க்கு..மேல்.....நான்..எங்ககு... முறைஇடவேண்டும்..
இதர்க்கு..தங்கள்...உதவி.. செய்யுமாறு..தாழ்மையுடன்..கேட்டுகோகிறான்..
காத்தமுத்து ..
|
|
|
ஹாய் சார் எங்க ஊர் பேரு சிவகாசி அங்க ரயில்வே மேம்பாலம் கட்டி தர்றோம்னு பல வருசமா ஏமாத்துறாங்க வெறும் அடிக்கல் மட்டும் தான் நட்டு வச்சாங்க இன்னும் ஆரம்பிக்கவே இல்லை இதுக்கு என்ன பண்ணலாம் எப்ப தான் கட்டுவாங்க எப்படி தெரிஞ்சுக்குறது சொல்லுங்க ப்ளீஸ்.
|
|
|
ஐயா
நான் ஆவின் நிறுவனத்தில் ஒரு பணிக்காக நேர்முக தேர்வுக்கும் சென்று வந்துள்ளேன். தற்போது அதற்கு ஆள் எடுத்து விட்டார்கள். நான் நேர்முக தேர்வில் மிகவும் நன்றாக பதில் அளித்து இருந்தேன். இருந்தும் நான் தேர்வு செய்யப்படவில்லை. இதனை தகவல் அறியும் சட்டத்தில் கேட்டு தெரிந்து கொள்ளலாமா.
|
|
|
சார் என் பெயர் விஜய் நான் நிறுவனத்ததில் நான்கு வருடம் வேலை பார்கிறேன் பணி நிரந்தரம் செய்யவில்லை இரண்டு வருடம் டைனிங் ஒன்று வருடம் ப்ரோபோசன் முடிந்தும் இரண்டுவருடம் ஆகிவிட்டது நிறுவன எந்த ஒரு பதில் சொல்லவில்லை௧. 2014To2019
ஆகிவிட்டது நீங்க ஒரு தீர்வு சொல்லுங்க
|
|
|
Vanakkam sir,
Nan oru alternative therapist enaku Cms Ed course unmaiya iruka idhai padikalama Rural areas la clinic nadathalamnu solranga it is approved or not pls guide me sir, W.H.O is authorized or not please help me sir
|
|
|
என் பெயர் அ ஷண்முகராஜ் , நான் சென்னை ல் வசித்து வருகிறேன். சென்னை ல் தனியார் நிறுவனத்தி ல் பணிபுரிகிறேன் . சமீபத்தில் நான் கல்லீரல் மட்டுறு அறுவை சிகிச்சையை செய்து கொண்டேன் . இதற்க்காக நான் 28 லக்ச்சங்கள் வரை செலவு செய்தேன் . நான் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் ஜாதி யை சேர்த்தவன். ஆதி திராவிடர் நலத்துறை ல் இருந்து நான் செலவு செய்த பணத்தை திரும்ப பெறுவதற்கு யாதேனும் வழிகள் உள்ளதா .அப்படி இருந்தல் எவ்வாறு பெறுவது .
|
|
|
Dr .முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவி திட்டத்தின்கீழ் பெறப்படும் உதவி தொகை முதல் குழந்தையாக இருந்தால் முழுத்தொகையில் பதியே வாங்கியில் ஏறுகிறது. இரண்டாவது குழந்தை என்றால் அதுவும் கிடைப்பது இல்லை. இதற்கென பொறுப்பில் உள்ளவர்களிடம் கேட்டால் பதில் இல்லை.தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள்.
Dr .முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவி திட்டத்தின்கீழ் பெரும் உதவித்தொகை :ரூபாய் 18 ,௦௦௦ இரண்டாவது குழந்தைக்கும் அதே தொகைதான் .
|
|
|
Respected sir/ mam
I am b.sc (nursing) graduate. I love to library job that means librarian, how to apply librarian in government library ! What are all the qualifications want that job. Please briefly explain. Any other qualifications you want then what are all jobs available in library central government or state government jobs
|
|
|
ஐயா நான் மதுபான கடை அருகே சுமார் 100 மீட்டர் தொலைவில் பெட்டி கடை நடத்தி வருகிறேன் நான் கடையில் வாட்டர் பாட்டில் கப் போன்ற பெருட்கள் விற்கலாமா அருகில் மதுபான கடை இருப்பதால் எவ்வளவு தூரத்தில் விற்கலாம்
|
|
17-Jun-2019 16:53:06 முருகேசன் எஸ் said : |
Thank you |
|
நான் தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணிபுரிந்து வருகின்றேன் தற்பொழுது சார்ஜ் மெமோ - கழகநிலை ஆணை விதி 24(14) மற்றும் 24(40) இல் கூறப்பட்டுள்ள விதிகள் என்ன? என்று சார் தயவு கூர்ந்து கொஞ்சம் விரைவாக கூறுங்கள் இது தொடர்பாக வலைத்தளத்தில் போக்குவரத்து கழகத் தொழிலாளர்களின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் (ஸ்டாண்டிங் ஆர்டர் ) கழகநிலை ஆணை விதிகள் தமிழில் கிடைக்குமா?
|
|
|
ஐயா
வணக்கம் . RTE scheem ல்
படிக்கும் பிள்ளை களுக்கு தனியார் பள்ளி விதிக்கும் கட்டணம் எவ்வளவு என தெரிந்து கொள்ள முடியுமா
( 1 ம் வகுப்பு )
|
|
|
அய்யா , எங்கள் பகுதியில் பள்ளிக்கூடத்திற்கு அருகில் உள்ள கடையில்தடை செய்யப்பட்ட பான், குட்கா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தேன் .அவர்கள் எனக்கு CSR நகல் தரவில்லை . நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை .....தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 கீழ் தகவல் கேட்டேன் 30 நாட்கள் ஆகியும் தகவல் கிடைக்கவில்லை . மேல்முறையிடு செய்யலாமா ?
|
|
|
Sir எங்கள் குடும்ப சொத்து மண்ணை எங்கள் அனுமதி இல்லாமல் poi pathiram pathuenthu வித்துட்டாங்க அதை எப்படி திருப்ப peruvathu எங்க பூகார் குடுப்பது
|
|
|
Sir
Engaloda property land document bank la vechurukanga, adhoda xerox copy venum.andha document epdiyavdhu vaangi kudunga sir.illenna andha document vaanguradhukku enna procedure sir??
|
|
|
Respect sir,
I'm c.suba ( reg no:010007278) I wrote the exam for TamilNadu approved schools and vigilance service in 25.02.2017, your send call letter on 26.05.2017. It's while sending the certificate for candidates I will already posted the all certificate but know No results for me. kindly inform my results.
Thanking you!
|
|
|
ஐயா
எனது மகள் டிப்ளமோ சிவில் இறுதி ஆண்டு படித்து வருகிகிறாள் இதற்கு மேல் பி எ ஆங்கிலச் அல்லது அரபிக் படிக்கும் எண்ணம் உள்ளது டென்த் முடித்து டிப்ளமோ ஷைகுகிறாள் டிகிரி படிக்க வாய்ப்பு உள்ளதா அதற்கண வைப்புகள் உள்ளதா உடனடியாக தெரிவிக்கவும் நன்றி
|
|
|
வாழ்த்துகள் ...
|
|
|
ஐயா நான் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டம் உத்தனப்பள்ளி கிராம் எங்களுக்கு நிலம் உள்ளது நாங்கள் எங்க குடும்ப சூழ்நிலைக்காக எங்கள் நிலத்தை வேறொரு நபருக்கு விற்க சென்றோம் அப்பொழுது அதிகாரிகள் தெரிவிக்கையில் ஆதிதிராவிட நிபந்தனைகளுக்கு உட்பட்டு நிலம் என்று கூறியிருக்கிறார் இந்த நிபந்தனைகள் எத்தனை நாட்கள் நீடிக்கும் அதை எப்படி மாற்றுவது தகவல் வேண்டும் ஐயா
|
|
|
சார்,
எங்க தாத்தா செthதுக்கு உரிய ஆவணங்கள் அனைத்தும் எனது பெரியப்பாவிடம் உள்ளது அந்த ஆவணங்களின் கோப்பி எனக்கு வாங்க என்ன பண்ண வேண்டும் வழி கூறுங்கள் .
|
|
|
அய்யா எனது பெயர் பெருமாள் எனது தந்தை
நீதி துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் அவர் இறந்த பின்பு அவரது ஓய்வு ஊதிய பணத்தை எனது தாயார் பெற்று வந்தார் அவரும் என் தந்தையர் இறந்த சில மாதங்களில் இறந்து விட்டார் இப்பொழுது அந்த ஓய்வு ஊதிய பணம் வருமா? நான் ஒரு மாற்றுதிறனாளி என் தந்தையின் ஓய்வு ஊதிய பணம் எனக்கு கிடைக்குமா தயவு செய்து எனக்கு சரியான தகவல் தாருங்கள் நன் மிகவும் வறுமையில் வாடுகிறேன்
|
|
|
ஐயா வணக்கம்
எனது தந்தை இறந்துவிட்டார். வாரிசு சான்றிதழ் வாங்க பதிவு செய்தேன். கிராம அலுவலர் மற்றும் ஆய்வாளர் சரி செய்து தாலுகா அலுவலகம் அனுப்பிவைத்தனர். அங்கு எனது ஆச்சி அதாவது எனது அப்பாவின் தாயார் இறப்பு சான்றிதழ் வேண்டும் என்று சொன்னார்கள் அதற்க்கு அவர்கள் இறந்து இருபத்தி மூன்று ஆண்டுகள் ஆகிறது. அப்போது பதியவும் இல்லை. இப்போது நோட்டரி வக்கீலிடம் வாங்கி வந்து கொடுத்தோம் அது செல்லாது என்று சொல்லிவிட்டாரார்கள். பின்பு நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளரிடம் பதியவில்லை என்று சான்றுதல் வாங்க சொல்லி அனுப்பினார்கள் ஆனால் அவர்கள் தர இயலாது என்று கூறுகிறாரகள். இதற்க்கு வேறு வழி முறைகள் உள்ளதா. இருந்தால் என்னுடைய முகவரிக்கு அனுப்பி வையுங்கள் தயவு செய்து.
|
|
|
பாண்டிச்சேரில் இந்த காங்கிரஸ் நாராயண சாமீ சார் ஆட்சீல் இது வரை எவ்ளவு செலவு பண்ணிருக்கார்கள் யதற்காலம் பன்னிருக்காங்க கைல் வைத்திருக்கும் இருப்பு தொகை எவ்ளவு
|
|
|
நான் ராஜாக்கூர் கிராமத்தில் வசித்து வருகிறேன். எங்கள் ஊரில் வண்ணார் வகுப்பை சார்ந்தவர்கள் வசித்து வருகின்றனரா. ஆம் எனில் அவர்கள் எந்த பிரிவின் கீழ் வருவார்கள். மொத்தம் எத்தனை பேர் வசித்து வருகின்றனர்.
|
|
|
சார் நன் ஒரு தனியார் கொம்பனியில் கடந்த 8ஆண்டுகளாக
வேலை பார்த்துக்கொண்டு
இருக்கிறேன்
அந்த கொம்பனியில் esi pf போன்ற
எந்த சலுகைகள் இல்லை மேலும் 28 நாட்கள் வேலை செய்தல் தான் 1 மாதம் சம்பளம் தருவார்கள்
வேலை நேரம் 12 மணிகள்
இதை நான் யாரிடம் கேட்க வேண்டும் எப்படி என் உரிமைகளை கேட்க வேண்டும் தயவு செய்து பதிவு செய்ய வேண்டும் என் கொம்பனியில் 35 நபர்கள் வேலை செய்கிறார்கள் அதில் 11 நபர்கள் தமிழ் மற்றவர்கள் ஒரிசா
சேர்த்தவர்கள் மற்றும் தொழிலாளர்கள் சட்டம் பற்றி தகவல் தெரியப்படுத்தவும்
|
|
|
மின்வாரியத்தில் ஊழியர் தவறு செய்தல் யாரிடம் தகவல் கூறவேண்டும் அதைபற்றி தகவல் வேண்டும்
|
|
|
ஐயா எனக்கு( சொத்து சம உரிமை )பற்றி தகவல் வேண்டும். மேலும் மின்வாரியத்தில் இருந்து (த்ரீபாஸ்) மின் இணைப்பு பற்றி தகவல் வேண்டும் ,மின் இணைப்பு விதிமுறைகள் பற்றி தகவல் வேணும் .விரைவாக பதில் கூறுங்கள் ஐயா
|
|
|
ராஜாக்கூர் கிராமத்தை சார்ந்தவள் எனது ஊரில் புதிரை வண்ணார் வகுப்பை சார்ந்தவர்கள் வசிக்கின்றனரா. ஆமாம் எனில் அவர்கள் எந்த வருடம் முதல் அவர்கள் புதிரை வண்ணார் ஆக உள்ளனர். மொத்தம் எத்தனை பேர் வசிக்கின்றனர். அவர்களுடைய விபரங்கள் தேவைப்படுகின்றன.
|
|
|
எனக்கு தமிழ்நாட்டில் கனரா வங்கியின் வேலை நாட்களில் வங்கியின் மூலமாக RTGS மற்றும் NEFT முறையுள் பணம் எத்தனை மணியில் இருந்து எத்தனை மணிவரை அனுப்ப முடியும் என்ற தகவல் வேண்டும்
|
|
|
அய்யா நான் மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா .அரசப்பட்டி கிராமத்தில் vachitthu வருகிறேன் எங்கள் ஊருக்கு ஒரு பொது கிணறு வந்த்ததாக செய்திகள் உலா varukiradhu இது உண்மையா இல்லை பொய்ய என தெரியவேண்டும் .
நன்றி
இப்படிக்கு
வே.கதிர்வேல்
|
|
|
I am cuddalore district,tittagudi (Taluka),adhamangalam village,606111
Sir, enga villagela irukura lake lands lam ipo akkiramichitu avangaloda own use pandranga,,, antha lake meetaedukaa & thuruvari tharanum ithuku yara contact pannanum sir
|
|
|
Respected sir/madam,
I want to start a nursery school im residing in perungulathur where should i get the permission and registration for the nursery schooland im fifteen years experienced in that field please furnish me the details. Thanking you
|
|
|
ஐயா வணக்கம் நான் விழுப்புரம் மாவட்டம் கொண்டாங்கி கிராமத்தை சார்ந்தவன் எங்கள் கிராமத்தின் வளர்ச்சி திட்டத்தை பற்றி அறிய விரும்புகிறேன்.
எங்கள் கிராமத்தின் வரவு செலவுகளை பற்றியும் தெரிந்துகொள்ள விரும்புகிறேன் இதை பற்றி தெரிந்துகொள்ள யாரை அணுகவேண்டும்
|
|
|
Oru nabar arasu panieil thavarana community certificate koduthu serthullar. Avar kodutha community certificate nan kana mudiyuma.
|
|
|
ஐயா வணக்கம்,
எனது பெயர்: ரா . கார்த்தி தா/ பெ : ராஜேந்திரன்
நான் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம்,மாவளவடி கிராமத்தில் வசித்து வருகிறேன்,
எங்கள் ஊரில் தனியார் கல் குவாரி நடைபெற்று வருகிறது,
இதனால் எங்கள் ஊரில் மக்கள் அதிக சிரமப்படுகிறார்கள் குறிப்பாக (குவாரி நடை பெறுவதால் ஆதீத சத்தம், கர்ப்பிணி பெண்கள் பாதிப்படைகிறார்கள், கால்நடைகள் மேல் கற்கள் விழுகின்றன, அருகில் உள்ள வயல் சேதமடைகின்றன, கிணத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைய வாய்ப்பு உள்ளது இதனால் விவசாயம் அழியும் நிலையில் உள்ளது நான் வட்டாச்சியர் அலுவலகத்தில் புகார் செய்தேன் எந்த பலனும் இல்லை அடுத்து அங்கு சொல்வதென்றே தெரியவில்லை தயவு செய்து எனக்கு உதவி செய்யுங்கள் ஐயா.
இப்படிக்கு
பொது நல உரிமைக்காக போராடும்
கார்த்தி ரா
|
|
|
Sir I complete M. SC., M. Phil.,B. Ed in Maths.also I qualified in set exam. Now I am working as an Assistant professor in Engineering college since 11years. Can I have a chance to get posting in Arts college TRB recruitment
|
|
|
ஐயா . தற்போது வெளி வந்துள்ள அரசு வேலைவாய்ப்பில் ஒரு பகுதியான
வணிக வரித்துறை(commercial department) ....
இந்த துறையில் அனைத்து சாதி மதம் அடிப்படையில் வேலைவாய்ப்பை பிரிக்கிறீர்கள்...
ஏன் முஸ்லிம் சமுதாயம் வேலைவாய்ப்பில் இருந்து ஒதுக்கி உள்ளீர்கள்.... அனைத்து ஊர்களிளும் இப்பபடியே உள்ளது..
.... இதற்கு கண்டிப்பாக பதில் வேண்டும்....
|
|
|
மரியாதைக்குரிய ஐயா/அம்மையார் ,
மாவட்ட ஆள்சேர்ப்பு பணி நிலையம் மதுரை மாவட்டம்
மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு தலைமையகம்
அலுவலகத்தில் கடந்த 29 /01 /2018 அன்று நேர்காணலில் கலந்து கொண்டேன். ஆனால் இன்று வரை எந்த தகவலும் தெரிவிக்கபடவில்லை .இதன் விவரம் அளிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.
|
|
|
Sir na thanjavur district peravurani taluka engal ooru arukil athaloor village irukum veeramakali Amman thiruvizha vara irukirathu Antha kovilil engal vagaiyara kattukutty ambalam vagaiyaravuku mandakapadi ullathu aanal ippothu kovilil poyi kettal illai enru solkirargal engaluku mandakapadi ullathu enkira chertificate kovil nirvakidam iruku athanai engaluku vangi tharumaru kettu kolkiren
|
|
|
நான் தஞ்சாவூர் பக்கதில் சிறிய கிராமம்.எங்கள் ஊரில் 200 குடும்பங்கள் உள்ளது.அனைவரும் (நத்தம் ) பூர்வீகமாக வாழ்கிறோம்.அரசு 1983ல் Udr பட்டா கொடுத்திருக்கிறது.அதற்க்கு முன்பு 1964ல் கொடுத்துள்ளது.நாங்கள் 1964ல் கொடுத்த பட்டா நகல் எடுக்க எங்கே யாருக்கு மனு கொடுக்க வேண்டும்
|
|
|
Enathu mama thanudaiya veedu patharathai oru thaniyar niruvanathil vaithullar tharpothu antha niruvanam iyangavillai engu irukirathu enrum thiriyavillai ipoluthu engalukku antha patharam vendum enna seivathu .antha niruvanathil peyarum thiriyavillai patharam vaithu 20 years akirathu pathram pera enna seiya vendum
|
|
|
respected sir ,நான் ஒரு இலங்கை அகதி ,முகாமில் வசிக்கிறேன் .என் கணவரிடமிருந்து பிரிந்து இருக்கிறேன் .எனது நகைகள் போலீசில் வைத்து என் கணவர் வாங்கி கொடுத்ததாக பொய்யாக தெரிவித்து பாதி நகைகளை கொடுத்தார் .மீதி நகைகளை தர, நான் என்ன செய்யவேண்டும்.போலீஸ் இல்லாத இடத்தில என்னை மிரட்டுகிறார்கள் .போலீசில் வைத்து சேர்ந்து வாழவையுங்கள் என கூறுகிறார்கள் .என் 1 வயது குழந்தைக்கும் பணம் தர மறுக்கிறார்.நங்கள் எங்கள் அம்மா வீட்டில் இருக்கிறோம் கோர்ட்டுக்கு செல்ல செலவுக்கு மிகவும் கஷ்டப்படுகிறோம்.
|
|
|
சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், அருகில் நாளாந்த பள்ளி உள்ளது அரசு
அறிவித்த கட்டணத்தை விட அதிகமாக
வாங்குகின்றனர் பெற்றோர்கள் மிகவும்
கஷ்டப்படுகின்றனர் இதை யாரிடம்
முறை இடுவது
|
|
|
Hi sir I'm using my land 25 years problem last 24 years this guy working to vao this guy change to my land now change to same vao name my land this guy making for forgery that's why I need help me sir I am working Merchant Navy I need help sir.
Thanks you
Janakiraman
|
|
|
ஐயா வணக்கம் எனது அம்மா அங்கன் வாடியில் உதவியாளராக பணிபுரிந்தார் . பணியில் இருக்கும் போது இறந்து விட்டார். அதனால் எனது அம்மாவுக்கு எவ்வளவு பணம் வரும். அது மட்டுமில்லாமல் ஆண் வாரிசுக்கு கருணைஅடிப்படையில் வேலை கிடைக்குமா எவ்வளவு நாளில் கிடைக்கும் இந்த தகவலை வெகு விரைவில் தகவல் அளிக்கும்படி மிக பணிவன்புடன் கேட்டுக்கொள்கிற்றேன்
|
|
|
ஐயா,காவலர் தேர்வு முடிவு வந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் உடற்கூறு தேர்விற்கான தேதியை அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்கள். எனவே இதன் உண்மை நிலையை அறிய தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் அறிய முடியுமா? பதிலை உடனெ தெறிவியுங்கள்
|
|
|
இருப்பிட சான்று பெற தேவையான ஆவணங்கள் என்ன? ஆதார் அட்டை நகல் போதுமானதா? பிறப்பு சான்று இனைக்கப்பட வேண்டுமா? சார்
|
|
|
Marriage loans available in goverment,if anybody know pls share me the details,thanku
|
|
|
We are completed bsc fashion technology and costume designing. We are plan to start a business in textile. Government offer any pervilages for girls?
|
|
|
Sir 10th fail 12th pass and fail emloyement card varudhu sir velaikku pokirarkal sir anaal degree paditha nankal sir oru emloyement card kooda varamaatungudu sir thinam thinam engaluku thittu thaan kidaikkudhu sir exam illa anaal velaiku pokirarkal ethan adipadaiel velaikku pokirarkal enru kooda deriyamattungudhu sir
|
|
|
Dear sir, we have given the application for twowheeler in our munchirai blockoffice .They have given the application received receipt .in the receipt they mentioned one number given date and time 02.02.2018, 11.55am Application was Given by Name: Caroline Deva Shiny .K, w / o Y.Silvans Place: Mukkattuvilai, Thengapattanam po. Kkdist, painkulam panchyat, Thengapattanam village, Now the application was not in Accepted or Rejected level in collectorate, Where is the application? We want to know what is the status? Kindly accept my complaint and take action immediately and reply me as soon as possible. 9489280784
|
|
|
sir enga veetai 2002 la revenue Department veetala edithu vettanar next 2nd time veetai edithu vettnar veetai edikka one time court order irukkum eppadi two time revision pannuvanga intha thagavall ennakku anupunga sir/madam pls pls entha order la vanthaga theriyanu
|
|
|
ஐ யா ;எனது மகள் 17 வயது.12 த்,எக்ஸாம் எலுதவில்லை, கடந்த ஆகஸ்ட் 21, 2017 திங்கள் இரவு,8,30 MANIKKU,KANAVILLAI28 /08 /,2017 நேரில் சென்று விசாரித்த போது,அருகில் குடியிருந்த பெண், அழைத்து சென்று ஒரு வீட்டில் பூட்டி வைத்து அடித்ததும் ஹோமில் விட்டதும் தெரியவந்தது, ஹோமில் என் மீது சிறுவர்கள் வன்கொடுமை என போலீசில் பொய்யாக புகார்கொடுக்கப்பட்ட்டது ,என் மெது பொய் புகார் கொடுத்ததும் என் மகளை திட்டமிட்டுகடத்தியதற்கும் சரியான நீதி கிடைக்க வேண்டும், நன் கூலி வேலை செய்கிறேன் , சரியான வலி காட்டுங்கள்
|
|
|
சர் வணக்கம்
அரசு வேலையில் இருக்கும் மகன் மற்றும் மருமகள் அரசு பதவியில் இருக்கும் போது (அவரது தாய் பென்ஷன் வாங்குவது சரியா )
|
|
|
If the scince students like to join in engineering like EEE or Civil engineering means there is no option due to lack of maths... why the government isnot giving to option to write maths subjects seprate for them to join engineering...
Everyone has the dream of Doctor but when they finish plus two then only they judge theirself... But their dream of doctor is broken means that time if they like to join in engineering means the government should provide maths to write and give them chance to enter engineering. I need this answer as soon as
Thanking you.
Mutharasi
|
|
|
அய்யா,
தனி ப்ஞ்சாயத்து அமைக்க நாங்கள் என்னென்ன செய்ய வேண்டும்.
தனி பஞ்சாயத்து அமைக்க வழிகளை கூறுங்கள்.
|
|
|
மேலூர் மில்லில் இருந்த சந்தன மரம் குறித்து தகவல் தெரிந்து கொள்ள வேண்டும் . தற்போது மரம் இல்லை என்று தகவல் வருகிறது. கைத்தறி அலுவலர் தூய்மை செய்த போது தான் காணவில்லை.
மேலும் கைத்தறி அலுவலகத்தில் அதிகமாக மோசடி நடக்கிறது இதை தடுக்க என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை. இதை பற்றிய விவரம் தெரிந்து கொள்ள வேண்டும்.
|
|
|
நான் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அரசு பணிக்காக முன்னால் இராணுவத்தின் வாரிசுக்கு ஒதுக்கப்பட்ட இடத்துக்கு விண்ணப்பித்துள்ளேன் ஆனால் பணி கிடைக்கவில்லை இதற்கு என்ன செய்யவேண்டும்
|
|
|
ஐயா நான்ஒருலாரி ஓட்டுனர் இந்தியா தேசிய நெடுஞ்சாலை சுங்க வரியில் 24 மணிநேரம் செல்ல அனுமதிக்கும் பாஸ் உண்டா? இல்லையா? எனக்கு தகவல் தரும்படி தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்....
|
|
|
Nangal kootravu vangilvitu kadanvangi irunthom athai pay panivittom anal pathirathai thara marukerargal. aluvalagathil ketalalatchiamaga pathirathai koorugirargal.ippoluthu nangal Enna செய்வது
Indrumalaikul pathirathai koormarru
talmaiudan ketukolgirom.
|
|
|
நான் தருமபுரி அருகே உள்ள பாப்பாரப்பட்டி அருகில் வசித்து வருகிறேன்.. எங்கள் தொகுதி பென்னாகரம்... இந்த தொகுதிக்கு நதி ஒதிக்கீடுகள் மற்றும் சலுகைகள் பற்றி அறிய வேண்டும் இதை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் அறிய வேண்டும் மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விரிவான தகவல்கள் பெற வழி கூறுங்கள்
|
|
|
Sir, Nan counseling moolamaga educational department'il computer instructor haaga appointment anayn. order school la koduthutu sign num Panna piragu than antha school kallar department nu therunjathu.kallar school thani department nu theriula. intha KR department il erunthu educational department ku transfer aaga yethai seiyavayndum nu enaku theriyavillai . Eppadi Nan palli kalvi thuraikku varanum. Ennoda permanent place Krishnagiri.i have 2 children's. One is 3 years and another one is 4 years.i could not work peacefully. my mother-in-law she is 75 years old.my husband working in krishnagiri.i am working Madurai.how to releave from kallar department from palli kalvi department sir.
|
|
|
ஐயா
engal urill kalai 6 mani muthal malai 11 mani varai taxmace odikondu irukku yarum ketka al illai pugarum panna mudiya villai anth antha athigarikku pam poguthu anthai thati keetal nan jiel than itharku enga murai edunum sir.engal urukku nallathu nenapavan vmani
taxmace idam / peramangalam(post)pulivalam(via)musiri(t.k)trichy(t.k)
|
|
|
நான் Indian bank account வைத்து உள்ளேன்,அக்கௌன்ட் லாக்கர் வைப்பார்த்துக்கு manger 3000 எடுத்து கொண்டார்,எனக்கு என் என்று தெரியவிலைல ,எப்படி நான் அறிந்து கொள்ளுவது ? நான் சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அக்கௌன்ட் வைத்து உள்ளேன் அக்கௌன்ட் நம்பர் 6574745673
|
|
|
நாங்கள் CUDDALORE district neyveli township block-4 C.R. QTRS, இல் வசிக்கிரோம் எங்கள் பகுதி
அரசு சலுகைகள் மற்றும் உதவிகள் பற்றி அறிய உதவி செய்ய வேண்டி கேட்டுக்கொல்கிரோம்
|
|
|
I need to know all the ward number of valparai. Pincode - 642127
Coimbatore
|
|
|
முதியோர் உதவித்தொகையை எப்படி பெற வேண்டும்?
பணம் கொடுக்கும் அலுவலரை நாம் சந்தித்து பணம் வாங்க வேண்டுமா?
அல்லது
அலுவலர் நம்மை சந்தித்து பணம் கொடுக்க வேண்டுமா?
இதற்கு பதில் வேண்டும் நண்பர்களே!!!!
|
|
|
ஐயா வணக்கம்.
நான் செட் தேர்வு கணிதத்தில் முடடித்துள்ளேன். தற்பொழுது பொறியியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுகிறேன். நான் பி.ஹச்.டி படிக்க விரும்புகிறேன். அதில் தமிழகத்தில் உள்ள டீமுடு பல்கலையில் இதில் சேரலாம்? இதில் சேரக்கூடாது? என்ற தாக்கல் வேண்டும். நான் யூசிஜி க்கு இது தொடர்பாக கடிதம் ஒன்றை அனுப்பினேன். இது வரைக்கும் பதில் கிடைக்கவில்லை. தயவு செய்து எனக்கு பதில் தாருங்கள் ஐயா. நன்றி
|
|
|
Vanakam sir . na oru companela work panura last mounth na E S I hospitala leave appla panuna 14 days ana enaku 12 days tha company soina pursentage la mony kdachuthu 2 das varala na ESI senter la katathuku avlo nail leave aduthalum 2 days cut pane tha tharuvom inu soiluranga athu unmaiya
|
|
|
Simply saying
|
|
|
நான் தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெற்ற MGR விழா சம்மந்தமான தகவல்பெற வேண்டுமானால் யாருக்கு எழுதி எப்படி பெறுவது
|
|
|
சார்
நான் கடந்த வாரம் Helmet அணியாத
காரணத்தால் Traffic Police Rs.200 penalty வாங்கியோதோடு என் Original Driving licence வாங்கிக்கொண்டார்.எனக்கு
எப்போது Driving licence திரும்ப
கிடைக்கும் என்ற details வேணும்.Shall i ask its?
தேங்க்ஸ்
|
|
|
ஐயா
வணக்க்ம் நான் தகவல் அறியும் சட்டத்தில்
நான் எவ்வாரு பதிவு செய்ய வேண்டும் .
தயவுசெய்து எனக்கு உதவி செய்யுங்கள்....
இப்படிக்கு..
இந்திய குடிமகன்
பாலாஜி.ps
|
|
|
Sir,
I have applied for my father death certificate on village VAO date on 21oct 17 but still now no any action that application (2917/9005/07/827237/0921& dt.29oct17)kindly check and further details....
Thanking you
|
|
|
சரியான முகவரி அணுப்பவும்
|
|
|
naa sivaganga (dist) ;ilayangudi(tk) ;kuyavarpalayam village vasithu varukiren. emathu oorin maiyapaguthiel oru pothuvana idam ullathu athai suttri ullavarka antha idathai akkiramapu seithu ullarkal. ithai thaduka ethavathu vazhi ullatha
|
|
|
அருமையான பதிவு ..,.,,எனது ஊரில் அதிகமாக ஊழல் நடைபெறுகிறது இச்சட்டத்தின் மூலம் நான் மக்களுக்கு கிடைக்கின்ற சலுகைகள் & கிராம கணக்குகளை பெற முடியுமா .....விண்ணப்பம் ஏதும் உள்ளதா அதை எங்கு வாங்குவது ,,,,தயவுசெய்து கூறவும்,,,,,
|
|
|
Sir eanauku kaval thurail pani puribavarin 10 aam vguppu mathipeanpattiyal matrum avar 10 aam vaguppu thearuvu aludha vinnappitha vinnappa padivam nagal vendum. Rti il vinnappithal eanakku kidikkumaa
|
|
|
நான் ஒரு அரசு பள்ளி ஆசிரியை எனது வருமானத்தில் சிரிதளவு என் தாய் தந்தைக்கு செலவிட என் கணவர் மறுக்கிறார் அவர் காவல்துறையில் பணிபுரிகிறார் நான் யாரிடம் முரையிட்டு என் சுதந்திரத்தை பெற வேண்டும்
என் தாய் தந்தைக்கு மகன் கிடையாது நாங்கள் மூன்று பெண் பிள்ளைகள்தான் என்வே எங்களை படிக்க வைத்த அவர்களுக்கு நான் எவ்வாறு உதவுவது தயவு செய்து வழி கூறுங்கள்
|
|
|
சூப்பர் சார் கிரய பத்திர நகல் பெற முடியுமா ?வழி முறை என்ன ?
|
|
|
Nan 3 varudangalaha paccs CO op Bank l panipurigiren ennni tharpothu paniku vara vendam endru solgirargal ena karam endru Kura marukirargal enaku uthavavum please
|
|
|
உட்ப்பிரிவு செய்து தனி பட்ட வழங்க கொடுத்த மனுக்கள் எந்தவித பலனும் இல்லை குறைந்தது நான்கு வருட காலங்கள் அலைந்த கொண்டு இருக்கிறேன் யாரிடம் என் குறைகளை கோருவது ன்று தெரியவில்லை எனக்கு உதவி பண்ணுங்கள்
|
|
|
டிப்ளமோ இன் பைன் ஆர்ட்ஸ்
|
|
|
டிப்ளமோ இந்த பைன் ஆர்ட்ஸ் (ஐந்து வருட படிப்பு) 21 08 1991 இல் திருவாரூர் வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்த்துள்ளேன்,(பதிவு மூப்பில் என்னை பின்னுக்கு தள்ளிவிட்டனர் ),எங்கு, எப்படி, முறையிடுவது
|
|
|
சார்,எனக்கு தகவல்கள் கொஞ்சம் சொல்லுங்கள் விரைவாக
|
|
|
எனக்கு வெளிநாட்டில் மருத்துவம் படிக்கச் ஐந்து லக்ஷம் தேவை படுகிறது அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் நான் நடுத்தர குடும்பத்தை சார்ந்த மாணவி கொஞ்சம்,விரைவாக எனக்கு பதில்,அளிக்கவும் நாங்கள் பேங்க் கில் அணுகியதற்கு சொத்து கேட்கிறார்கள் நான் என்ன செய்ய வேண்டும் கொஞ்சம்,விரைவாக பதில் கூறுங்கள்
|
|
|
வெரி வெரி குட் தகவல் அறியும் சட்டம் order
|
|