LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

தமிழகம் தலை நிமிர

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்காமலே இருந்திருக்கலாம்

மூவேந்தர் ஆண்ட தமிழகமும் தலை நிமிர்திருக்கும்

அன்று மன்னராட்சியில் மக்கள் செழிப்பாக இருந்தார்கள்

இன்று மக்களாட்சியில் தலைவர்கள் செழிப்பாக இருக்கிறார்கள்

கல்லணை கட்டிய கரிகாலன் போல்
பல அணைகளை கட்டிய காமராஐர் மறைந்த போதே
நல்ல தலைவர்களும்  மறைந்து விட்டார்கள்

இவர் நல்லதை செய்வார்
என்று எண்ணித்தான் தலைவரை தேர்ந்தெடுக்கிறோம்

ஆனால் இன்று
எதிலும் உயர்வு
எல்லாம் உயர்வு
வாக்களித்த நமக்கு மட்டும் உயர்வில்லை

அறிக்கைகளை நம்பி நம்பியே
அடிமைகளாக இருக்கிறோம்

நமது ஆசைகளே அவர்களின் மூலதனம் என்பதை ஏன் மறந்து விட்டோம் ?

இலவசம் தருகிறார்களே அதற்கு பணம் எங்கிருந்து வருகிறது என்று ஒரு நாளாவது சிந்தித்து இருப்போமா ?

இலவசத்திற்காகவே வரும் மீண்டும் எல்லாவற்றிலும் ஓர் உயர்வு

இனியும் இலவசத்தை எதிர்பார்த்தால்
இருப்பதையும் இழக்க வேண்டும்

சிந்தித்து வாக்களி சிறப்பாகட்டும் தமிழகம்

by Ramjeeram   on 11 May 2016  0 Comments
Tags: ஒட்டு   தமிழகம்   தமிழகம் தலை நிமிர   Vote Kavithai   Thamilakam        
 தொடர்புடையவை-Related Articles
தமிழகம் தலை  நிமிர தமிழகம் தலை நிமிர
2015ல் தமிழகம் - முக்கிய நிகழ்வுகள் ஒரு பார்வை!! 2015ல் தமிழகம் - முக்கிய நிகழ்வுகள் ஒரு பார்வை!!
எங்கள் தமிழகம் எங்கள் தமிழகம்
தமிழகத்தில் 144 தடை உத்தரவு !! தமிழகத்தில் 144 தடை உத்தரவு !!
தமிழகத்திலும், அமெரிக்காவிலும் அதிக தியேட்டர்களில் ரிலீசாகிறது ஆரம்பம் !!! தமிழகத்திலும், அமெரிக்காவிலும் அதிக தியேட்டர்களில் ரிலீசாகிறது ஆரம்பம் !!!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.