LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

தமிழன்னையின் அணிகலன்கள் - து. கிருஷ்ணமூர்த்தி

ஈரடியில் பேரொளியாம் ஏற்றுமொளி

 

திருக்குறள்.

 

 

 

ஏட்டுச்சுவடி  ஏற்றிய சுடரொளி

 

ஆத்திசூடி

 

 

 

அறம்பொருளின்பம் திறம் உரைக்கும்

 

கம்பராமாயணம்

 

 

 

தேவரும் கனிந்துருகும் தேனமுது

 

தேவாரம்.

 

 

 

பெரும்வாசமாய் மனம் வீசும் ஒரு யாசகம்

 

திருவாசகம்.

 

 

 

ஐம்பெரும் காப்பியங்களாம் அருந்தமிழின்

 

பெரும்பாக்கியங்களாம்

 

 

 

திவ்விய தேவனுக்கு பாவாயிரம்

 

நாலாயிரம்.

 

 

 

பிற தேசரும் தேன் தமிழ்பாட  தித்திக்கும்

 

தேம்பாவணி

 

 

 

மதம்தாண்டிய மொழியெமது என உணர்த்தும்

 

சீறாப்புராணம்

 

 

 

தமிழன்னையின் அணிகலன்தாம்

 

தரணி நடத்தும் வழி கலம்தாம்

 

ஈரடியில் பேரொளியாம் ஏற்றுமொளி

 

திருக்குறள்.

 

 

 

ஏட்டுச்சுவடி  ஏற்றிய சுடரொளி

 

ஆத்திசூடி

 

 

 

அறம்பொருளின்பம் திறம் உரைக்கும்

 

கம்பராமாயணம்

 

 

 

தேவரும் கனிந்துருகும் தேனமுது

 

தேவாரம்.

 

 

 

பெரும்வாசமாய் மனம் வீசும் ஒரு யாசகம்

 

திருவாசகம்.

 

 

 

ஐம்பெரும் காப்பியங்களாம் அருந்தமிழின்

 

பெரும்பாக்கியங்களாம்

 

 

 

திவ்விய தேவனுக்கு பாவாயிரம்

 

நாலாயிரம்.

 

 

 

பிற தேசரும் தேன் தமிழ்பாட  தித்திக்கும்

 

தேம்பாவணி

 

 

 

மதம்தாண்டிய மொழியெமது என உணர்த்தும்

 

சீறாப்புராணம்

 

 

 

தமிழன்னையின் அணிகலன்தாம்

 

தரணி நடத்தும் வழி கலம்தாம்

 

ஈரடியில் பேரொளியாம் ஏற்றுமொளி

 

திருக்குறள்.

 

 

 

ஏட்டுச்சுவடி  ஏற்றிய சுடரொளி

 

ஆத்திசூடி

 

 

 

அறம்பொருளின்பம் திறம் உரைக்கும்

 

கம்பராமாயணம்

 

 

 

தேவரும் கனிந்துருகும் தேனமுது

 

தேவாரம்.

 

 

 

பெரும்வாசமாய் மனம் வீசும் ஒரு யாசகம்

 

திருவாசகம்.

 

 

 

ஐம்பெரும் காப்பியங்களாம் அருந்தமிழின்

 

பெரும்பாக்கியங்களாம்

 

 

 

திவ்விய தேவனுக்கு பாவாயிரம்

 

நாலாயிரம்.

 

 

 

பிற தேசரும் தேன் தமிழ்பாட  தித்திக்கும்

 

தேம்பாவணி

 

 

 

மதம்தாண்டிய மொழியெமது என உணர்த்தும்

 

சீறாப்புராணம்

 

 

 

தமிழன்னையின் அணிகலன்தாம்

 

தரணி நடத்தும் வழி கலம்தாம்

by D.Krishnamurthy   on 26 Aug 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.