LOGO
  முதல் பக்கம்    மற்றவை    அறிவியல் Print Friendly and PDF

மாரடைப்புக்கு இயற்கையான மூலிகை மருந்தை கண்டுபிடித்து தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் சாதனை !!

தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தில் இயற்கை மூலிகைகளில் இருந்து மாரடைப்புக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 


தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தில் மூலிகை அறிவியல் மற்றும் சித்த மருத்துவத்துறை இயங்கி வருகிறது. இங்கு இதய நோய்க்கு தடுப்புக்கு இயற்கை மூலிகைகள் மூலம் மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்த ஆராய்ச்சி இறுதி நிலையை அடையும் நிலையில் உள்ளது.


மூலிகை மருந்து சோதனை : 


மாரடைப்பை குணப்படுத்தும் மூலிகை மருந்தை சோதனை செய்ய ஒன்பது எலிகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. முதலில் மாரடைப்பு வரக்கூடிய மருந்துகள் 9 எலிகளுக்கு கொடுக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. பின்னர் ஆறு எலிகளுக்கு மட்டும் மாரடைப்பை தடுக்கக் கூடிய மருந்து கொடுக்கப்பட்டது. மற்ற மூன்று எலிகளுக்கு கொடுக்கப்படவில்லை. இந்த சோதனையில் மருந்து கொடுக்கப்பட்ட ஆறு எலிகளும் வழக்கம் போல் சுறுசுறுப்புடன் காணப்பட்டது. மற்ற மூன்று எலிகள் இறந்தன. 


இது குறித்து செய்தியாளர்களிடையே பேசிய பலகலைக் கழக துணைவேந்தர் திருமலை, மக்களை அச்சுறுத்தி வரும் மாரடைப்புக்கு தமிழ் பலகலைக் கழகம்  முதன் முறையாக மூலிகை மருந்தை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளது என்றும். இதய நோய்க்கான மூலிகை மருந்துக்கு விரைவில் காப்புரிமை பெற்று விரைவில் பொது மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவித்தார்.

by Swathi   on 19 Feb 2014  3 Comments
Tags: Thanjavur Tamil University   Herbal Medicine   Heart Attack   Tamil University   மாரடைப்பு   தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம்   இயற்கை மூலிகைகள்  
 தொடர்புடையவை-Related Articles
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் ஆறு மில்லியன் டாலர் முதலீட்டில் தமிழ்த்துறை !! ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் ஆறு மில்லியன் டாலர் முதலீட்டில் தமிழ்த்துறை !!
மாரடைப்புக்கு இயற்கையான மூலிகை மருந்தை கண்டுபிடித்து தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் சாதனை !! மாரடைப்புக்கு இயற்கையான மூலிகை மருந்தை கண்டுபிடித்து தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் சாதனை !!
நெஞ்சுவலி ( மாரடைப்பு ) நேரத்தில் உங்கள் உயிரை நொடியில் காப்பாற்றிக் கொள்ள வழிமுறை நெஞ்சுவலி ( மாரடைப்பு ) நேரத்தில் உங்கள் உயிரை நொடியில் காப்பாற்றிக் கொள்ள வழிமுறை
அதிகமாக சாப்பிட்டால் ஞாபக சக்தி குறையுமா ! அதிகமாக சாப்பிட்டால் ஞாபக சக்தி குறையுமா !
கருத்துகள்
09-Jun-2018 16:22:57 anand said : Report Abuse
Back pain priend pain veteu veteu vallikuthu
 
14-Mar-2018 07:09:24 mohamed nizar said : Report Abuse
எனக்கு சோல்டர் வலி வன்துகொண்டே உள்ளது நான் என்னசெய்ய வண்டூம்
 
21-Apr-2016 14:03:44 Vinnarasi said : Report Abuse
வணக்கம்! எனது அப்பாவுக்கு இருதய வாழ்வு அடைப்பு உள்ளது 85% அறுவை சிகிச்சை இன்றி மருந்து உள்ளத என்று சொல்லவும் , மெல்லும் காதுகளில் மூலிகை மருந்து ஊறினால் அடைப்பு குணமாகும் என்று சொல்கின்றனர் இந்த மருத்துவம் பயன் தருமா என்று கூறவும் , அப்பா பல முறை கோயம்பத்தூரில் உள்ளமூலிகை மருத்துவரிடம் காதில் மறுத்து ஊற்றினார் பலன் இல்லை எனவே நீங்கள் தான் ஓர் தீர்வு சொல்ல வேண்டும்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.