LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

தத்துவ மின்னல்கள் !

உலகில்

தவறும் பொருளை

உரியவரிடம் கொடுத்தால்   

தவறாமல்

நன்றி கூறுகிறோம் !

 

உலகில்

பலகோடி உயிர்களை

படைத்திட்ட

கடவுளுக்கு நன்றி

கூறாமல் இருக்கலாமா ?

 

உலகில்

உண்மை பேசி

நல்வாழ்வு வாழ்வதற்கு

சில நேரங்களில்

ஆபத்து வரலாம்

பயந்து  விடாதே !

 

சில நேரங்களில்

சில மனிதர்களிடம் 

உண்மை பொய்

இரண்டுமே பேசாமல்

மவுனமாக இருந்தால் 

ஆபத்து விலகி விடும் !

 

 

உலகில்

பேச்சின் ஆற்றல் தீப்பொறி

புரிந்து கொண்டு

பேச்சைக் குறைத்து

நல்ல எண்ணங்களை

நம்மிடம் வளர்த்தால் 

உலகமே உன் வசப்படும் !

 

உலகில்

ஒவ்வொரு உயிரும்

தன்னுயிர்போல்  

நினைத்து வாழ்ந்தால்

நிம்மதி என்றும்

உன்னைத் தேடி வரும் !

 

பூ.. சுப்ரமணியன்,  

பள்ளிக்கரணை  சென்னை 

 

by Subramanian   on 14 Sep 2017  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
ஆற்றின் கரையோரம் ஆற்றின் கரையோரம்
கருத்துகள்
19-Oct-2017 04:26:46 சதிஷ் குமார் said : Report Abuse
தனிமை பல காலம்என் நண்பனுடன் யாரை பார்த்தாலும் சிரித்தேன். சில காலம் தனிமையில் சிரித்தேன் . பலகாலம் நண்பனுடன் சிரித்தது பற்றி யோசித்தால் எனக்கு நண்பனுடன் சிரித்த காலம் கசக்கவும் செய்தது இனிக்கவும் செய்தது இதன் கரணம் எனக்கு தெரியவில்லை.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.