|
||||||||
இசையின் இடைவெளியும் வார்த்தைகளின் இடைவெளியும் |
||||||||
வெறும் வார்த்தையாலோ அல்லது இசைக்கருவிகளாலோ இனிமையை கொண்டுவர முடியாது.
அவற்றிக்கு இடையேயுள்ள இடைவெளிகளாலே இனிமையாக இருக்கிறது.
மெல்லிசை பாடலில் இடைவெளி அதிகமாக இருப்பதால்தான் அது மிகுந்த இனிமையாகிறது.
அதேபோல், யாராவது பேசும்போது அவர்கள் வார்த்தைகளை கவனிக்காமல் அதன் சிறிய, பெரிய இடைவெளிகளை கவனியுங்கள்.
நிச்சயமாக இரண்டு வார்த்தைகளுக்கு இடையே இடைவெளி இருந்தே ஆக வேண்டும்.
இல்லையெனில் அது ஒரே வார்த்தையாகத்தான் இருக்கும்.
இடைவெளியை கவனிக்க கவனிக்க உண்மை தானாய் தெரிய வரும்.
இது எப்படியென்றால், வானத்தில் செல்லும் மேகக் கூட்டங்களை கவனிக்க கவனிக்க நிலையான வானம் தென்படுவதை போலத்தான்.
நன்றி : ஓசோ - தமிழ்
வெறும் வார்த்தையாலோ அல்லது இசைக்கருவிகளாலோ இனிமையை கொண்டுவர முடியாது. அவற்றிக்கு இடையேயுள்ள இடைவெளிகளாலே இனிமையாக இருக்கிறது. மெல்லிசை பாடலில் இடைவெளி அதிகமாக இருப்பதால்தான் அது மிகுந்த இனிமையாகிறது. அதேபோல், யாராவது பேசும்போது அவர்கள் வார்த்தைகளை கவனிக்காமல் அதன் சிறிய, பெரிய இடைவெளிகளை கவனியுங்கள். நிச்சயமாக இரண்டு வார்த்தைகளுக்கு இடையே இடைவெளி இருந்தே ஆக வேண்டும். இல்லையெனில் அது ஒரே வார்த்தையாகத்தான் இருக்கும். இடைவெளியை கவனிக்க கவனிக்க உண்மை தானாய் தெரிய வரும். இது எப்படியென்றால், வானத்தில் செல்லும் மேகக் கூட்டங்களை கவனிக்க கவனிக்க நிலையான வானம் தென்படுவதை போலத்தான். நன்றி : ஓசோ - தமிழ்
|
||||||||
by Swathi on 20 Nov 2014 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|