|
||||||||
தெய்வ நம்பிக்கை |
||||||||
எதிர்பாராச் சூழல், எதிர்காலம் தாங்கும் புதிர்விடை; யார்க்குப் புதிர்பின் விடைமுன். நிகழ்பவை யாவுமே நேற்று நிகழ்வின் தகவல் சுமந்திருக்கும், தப்பினால் நாளை நிகழ்வின் அறிகுறி; நீயே கதியெனத் தெய்வ நினைவில் செயல்படும் யாவரும் செய்யும் செயல்கள் திருத்தமாய் செய்ய உணர்வால் உணர்த்துவார் உள்நின்று காக்கும் உணர்வு மொழியில் உரையாடும் அப்பன். திடமாக நம்பினால், தெய்வ மடியில் கிடக்கும் மழலை வாழ்வு. |
||||||||
by S.sudhakar on 11 Aug 2019 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|