LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்கள் (Thirukkural Translation Books)

தோக் பிசின் மொழியில் திருக்குறள்- பப்புவா நியூ கினியில் வெளியிட்டு பிரதமர் மோடி பெருமிதம்!

தோக் பிசின் மொழியில் திருக்குறள்- பப்புவா நியூ கினியில் வெளியிட்டு பிரதமர் மோடி பெருமிதம்!

இது தொடர்பாக பிரதமர் மோடி தமிழில் வெளியிட்ட ட்விட்டர் பதிவு: பப்புவா நியூ கினியாவில், டோக் பிசின் மொழியில் திருக்குறளை வெளியிட்ட பெருமை எனக்கும் பிரதமர் ஜேம்ஸ் மராப்பேவிற்கும் கிடைத்தது. குறள் ஒரு தலைசிறந்த படைப்பு, இது பல்வேறு துறைகளில் மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்குகிறது. திருமதி சுபா சசிந்திரன், சிறந்த பன்மொழி அறிஞராவார்.

குறளை தோக் பிசின் மொழியில் மொழி பெயர்க்க எடுத்த முயற்சிக்காக மேற்கு புதிய பிரிட்டன் மாகாண ஆளுநர்  திரு.சசீந்திரன் மற்றும் திருமதி சுபா சசீந்திரன் ஆகியோரைப் பாராட்டுகிறேன். ஆளுநர் திரு.சசிந்திரன் தனது பள்ளி படிப்பை தமிழில் கற்று தேர்ந்துள்ளார் என்று குறிப்பிட்டார். 

தமிழின் அடையாளமான திருக்குறளை மொழிபெயர்ப்பு செய்த திரு.சசீந்திரன் மற்றும் திருமதி சுபா சசீந்திரன் ஆகியோரை தமிழ்ச்சமூகம் இன்று கொண்டாடுகிறது. புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் வேர் மறவாமல் தமிழ் பண்பாட்டு விழுமியங்களை காப்பதில் முன்னோடியாக விளங்கும் தமிழ்த் தம்பதியை வலைத்தமிழ் வாசகர்கள் சார்பாக வாழ்த்துவோம்..

 

 

by Swathi   on 22 May 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மயிலாடுதுறை மாவட்ட திருக்குறள் புரவலருக்கு நன்றி.. மயிலாடுதுறை மாவட்ட திருக்குறள் புரவலருக்கு நன்றி..
திருக்குறள் முற்றோதல் வெளிநாட்டுப் பொறுப்பாளர்கள் திருக்குறள் முற்றோதல் வெளிநாட்டுப் பொறுப்பாளர்கள்
யுனெசுக்கோவில் திருக்குறள் (Thirukkural for UNESCO) தன்னார்வக் குழு சார்பாக தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முனைவர்.வெ .இறையன்பு அவர்களுடன் சந்திப்பு .. யுனெசுக்கோவில் திருக்குறள் (Thirukkural for UNESCO) தன்னார்வக் குழு சார்பாக தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முனைவர்.வெ .இறையன்பு அவர்களுடன் சந்திப்பு ..
அருள்மிகு திருவள்ளுவர் திருக்கோயில் , மயிலாப்பூர் -சென்னை அருள்மிகு திருவள்ளுவர் திருக்கோயில் , மயிலாப்பூர் -சென்னை
தெய்வப்புலவர் திருவள்ளுவர் சிலை  -தூத்துக்குடி தெய்வப்புலவர் திருவள்ளுவர் சிலை -தூத்துக்குடி
வள்ளுவர் குரல் குடும்பம் தொகுக்கும் திருக்குறள் நூல்கள் வள்ளுவர் குரல் குடும்பம் தொகுக்கும் திருக்குறள் நூல்கள்
திருக்குறள் கவனகர் சி.வெற்றிவேல் ,சென்னை திருக்குறள் கவனகர் சி.வெற்றிவேல் ,சென்னை
கருணாகரன் நினைவு திருக்குறள் நூலகம் கருணாகரன் நினைவு திருக்குறள் நூலகம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.