LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- திருக்குறள் பரப்புரையில் புதிய சிந்தனைகள்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் ஆர்.பாலகிருஷ்ணனுடன் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தினர் சந்திப்பு

 

நேற்று உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் ஆர்.பாலகிருஷ்ணன் இ.ஆ.ப. அவர்களை உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் சார்பிலும் , வள்ளுவர் குரல் குடும்பம் சார்பிலும் சந்தித்து திருக்குறள் பரவலாக்கல், வள்ளுவத்தை வாழ்வியலாக்கும் சிந்தனைகள் குறித்து உரையாடினோம். 

இதில் நானும், வள்ளுவர் குரல் குடும்பத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.சி.இராஜேந்திரன் IRS (ஓய்வு), திரு.கதிரவன், திரு.இமயவரம்பன், திரு.சீனுவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

பெரும் நம்பிக்கையைத் தரும் சந்திப்பாக அமைந்தது.  காலை சந்திப்பைத் தொடர்ந்து மாலையில் மீண்டும் உரிய விவரங்களுடன், தரவுகளுடன் மீண்டும் சந்திக்கும்படி கூறினார். அதில் இலக்கிய ஆர்வலரும், தமிழ்நாடு மொழிபெயர்ப்புத் துறை, தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் துணை இயக்குநருக்குமான  முனைவர். சங்கர சரவணன்  அவர்களும் பங்கேற்றார். 

இதில் திருக்குறளின் இன்றைய நிலை,  ஊர்ப் பரவலாக்கல், உலகப்பரவலாக்களில் குறித்த பல்வேறு கோரிக்கைகள் உரையாடப்பட்டது. மேலும் அடுத்தகட்டச் சந்திப்பு, செயல்பாடு குறித்துத் திட்டமிடப்பட்டது. 

"வள்ளுவத்தை வாழ்வியலாக்குவோம்"

-வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி

 

 

by hemavathi   on 08 May 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
திருக்குறள் கருத்துக்கள் பரவலாக்கத்தில் தென்னிந்தியச் சைவ சித்தாந்த நூல் பதிப்பு கழகத்தின் பங்கு திருக்குறள் கருத்துக்கள் பரவலாக்கத்தில் தென்னிந்தியச் சைவ சித்தாந்த நூல் பதிப்பு கழகத்தின் பங்கு
சென்னையில் வள்ளுவர் கோட்டம் பார்த்துவிட்டீர்களா?  - இசுபெயின் நாட்டுத் திருக்குறள் வாசகரின் மனப்பதிவு சென்னையில் வள்ளுவர் கோட்டம் பார்த்துவிட்டீர்களா? - இசுபெயின் நாட்டுத் திருக்குறள் வாசகரின் மனப்பதிவு
மக்களை வசீகரிக்கும் வள்ளுவர் கோட்டம் - குவியும் மக்கள் மக்களை வசீகரிக்கும் வள்ளுவர் கோட்டம் - குவியும் மக்கள்
லண்டன் ஆக்ஸ்போர்ட்டில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின்  183 ஆவது திருவள்ளுவர் சிலை திறப்பு விழா லண்டன் ஆக்ஸ்போர்ட்டில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 183 ஆவது திருவள்ளுவர் சிலை திறப்பு விழா
தேசிய நூலாகத் திருக்குறள் அறிவிக்கப்பட வேண்டும் - உத்தரப் பிரதேசத்திலிருந்து எழுந்த கோரிக்கை! தேசிய நூலாகத் திருக்குறள் அறிவிக்கப்பட வேண்டும் - உத்தரப் பிரதேசத்திலிருந்து எழுந்த கோரிக்கை!
தவத்திரு அழகரடிகளின் மாபெரும் குறள் செயல்திட்டம் தவத்திரு அழகரடிகளின் மாபெரும் குறள் செயல்திட்டம்
கேரளாவில் வள்ளுவர் ஞான மடங்களை உருவாக்கியவர் சிவானந்தர் கேரளாவில் வள்ளுவர் ஞான மடங்களை உருவாக்கியவர் சிவானந்தர்
திருக்குறள் முன்னோடி விருதுகள் அறிவிப்பு திருக்குறள் முன்னோடி விருதுகள் அறிவிப்பு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.