LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம்

திருக்குறள் முற்றோதல் பரப்புரை

வணக்கம், திருக்குறள் ஆர்வலர்களும், அமைப்புகளும், வெளிநாடு வாழ் தமிழர்களும் அவரவர் பிறந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் இலவச திருக்குறள் நூல் வழங்கி முற்றோதல் திருக்குறள் பயிற்சியை அந்தந்த மாவட்டத்தில் உள்ள ஒரு பயிற்சியாளரை அடையாளம் கண்டு இலவசமாக உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் வழங்குகிறது. இதன்மூலம் 1330 திருக்குறள் முடித்த மாணவர்கள் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறை வழங்கும் "திருக்குறள் முற்றோதல் விருது" ரூபாய் 15000 பணம் மற்றும் சான்றிதழை மாவட்ட ஆட்சியரின் கையால் பெறுகிறார்கள். விருது பெற்ற மாணவர்களை தமிழ்நாட்டின் முதன்மை மாணாவர்களாக அறிவித்து "திருக்குறள் இளநிலை" சான்றிதழ் வழங்கி https://www.valaitamil.com/mutrothal-students-register-list.php இங்கு ஆவணப்படுத்துகிறோம். அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் முன்னுரிமை வழங்க , உலகத் தமிழர்கள் மாணவத் தூதர்களாக அவர்களை இருவரை ஒவ்வொரு ஆண்டும் அழைத்து பெருமைசெய்ய , ஊக்கப்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளோம்.

அமெரிக்காவின் ஹார்வார்ட் தமிழிக்கை புரவலர் குழு ஒருங்கிணைப்பாளர் , தமிழ் வளர்ச்சி மன்றத்தின் நிறுவனர் மருத்துவர் விஜய் ஜானகிராமன் அவர்கள் ஒருங்கிணைப்பில் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 40000 திருக்குறள் நூல்களை மாவட்டத்திற்கு 1000 நூல்கள் வீதம் நான்கு இலட்சம் மாணவர்களுக்கு தரமான திருக்குறள் முனுசாமியார் உரையுடன் வழங்குகிறார்கள். இந்த திட்டத்தை உலகத் தமிழர்கள் அவரவர் நாடுகளிலும், அவர்கள் பிறந்த மாவட்டங்களில், ஊர்களில், பள்ளிகளில் கொண்டுசேர்த்து நூல்களிலும், மேடைகளையும் அலங்கரிக்கும் திருக்குறளை தமிழர்களின் வாழ்வியலில் பின்பற்ற மாணவப்பருவத்தில் விதைக்க உதவவேண்டுகிறோம்.

வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி,
ஒருங்கிணைப்பாளர் , உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம்

by Swathi   on 03 Nov 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
திருக்குறள் கருத்துக்கள் பரவலாக்கத்தில் தென்னிந்தியச் சைவ சித்தாந்த நூல் பதிப்பு கழகத்தின் பங்கு திருக்குறள் கருத்துக்கள் பரவலாக்கத்தில் தென்னிந்தியச் சைவ சித்தாந்த நூல் பதிப்பு கழகத்தின் பங்கு
சென்னையில் வள்ளுவர் கோட்டம் பார்த்துவிட்டீர்களா?  - இசுபெயின் நாட்டுத் திருக்குறள் வாசகரின் மனப்பதிவு சென்னையில் வள்ளுவர் கோட்டம் பார்த்துவிட்டீர்களா? - இசுபெயின் நாட்டுத் திருக்குறள் வாசகரின் மனப்பதிவு
மக்களை வசீகரிக்கும் வள்ளுவர் கோட்டம் - குவியும் மக்கள் மக்களை வசீகரிக்கும் வள்ளுவர் கோட்டம் - குவியும் மக்கள்
லண்டன் ஆக்ஸ்போர்ட்டில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின்  183 ஆவது திருவள்ளுவர் சிலை திறப்பு விழா லண்டன் ஆக்ஸ்போர்ட்டில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 183 ஆவது திருவள்ளுவர் சிலை திறப்பு விழா
தேசிய நூலாகத் திருக்குறள் அறிவிக்கப்பட வேண்டும் - உத்தரப் பிரதேசத்திலிருந்து எழுந்த கோரிக்கை! தேசிய நூலாகத் திருக்குறள் அறிவிக்கப்பட வேண்டும் - உத்தரப் பிரதேசத்திலிருந்து எழுந்த கோரிக்கை!
தவத்திரு அழகரடிகளின் மாபெரும் குறள் செயல்திட்டம் தவத்திரு அழகரடிகளின் மாபெரும் குறள் செயல்திட்டம்
கேரளாவில் வள்ளுவர் ஞான மடங்களை உருவாக்கியவர் சிவானந்தர் கேரளாவில் வள்ளுவர் ஞான மடங்களை உருவாக்கியவர் சிவானந்தர்
திருக்குறள் முன்னோடி விருதுகள் அறிவிப்பு திருக்குறள் முன்னோடி விருதுகள் அறிவிப்பு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.