|
||||||||
Thirukkural for UNESCO |
||||||||
திருக்குறளை நாம் உலகப் பொதுமறையாகக் கூறினாலும், அதை நிறைவேற்ற சரியான அமைப்பு யுனெஸ்கோ (UNESCO )வாகும். இது பல ஆண்டுகாலமாக, பல அறிஞர்கள்களால் , பல அமைப்புகளால் தொடர்ந்து வைக்கப்படும் ஒரு கோரிக்கையாகும். அதற்கு செயல்வடிவம் கொடுக்கும்பொருட்டு உலகத் திருக்குறள் அறக்கட்டளை- மொரீசியஸ், வலைத்தமிழ் - அமெரிக்கா, வள்ளுவர் குரல் குடும்பம் - இந்தியா , தமிழ் வளர்ச்சி மன்றம் - ஆஸ்திரேலியா ஆகிய அமைப்புகள் இணைந்து திருக்குறளை யுனெஸ்கோ கொண்டுசெல்லும் நோக்கில் பல்வேறு செயல்திட்டங்களைத் தீட்டியுள்ளது.. தமிழ்நாடு அரசு, செம்மொழி ஆய்வு நிறுவனம், இந்திய ஒன்றிய அரசு, பாரிஸ் தூதரகம், யுனெஸ்கோ , பாரீஸ் தமிழ்ச்சங்கங்கள் உள்ளிட்ட அமைப்புகளுடன் கைகோர்த்து இந்தத் திட்டம் நிறைவேறும் வரை தொடர்ந்து இக்குழு உழைக்கும்.
இக்குழு “Thirukkural and UNESCO for World Peace. “ என்ற தலைப்பில் இதுவரை 24 ஆங்கிலக் கருத்தரங்கங்களை நடத்தியுள்ளது.
Extracts from the Constitution of UNESCO
..... (c) Maintain, increase and diffuse knowledge: By assuring the conservation and protection of the world’s inheritance of books , works of art and monuments of history and science, and recommending to the nations concerned the necessary international conventions;
Project Team: Chair: Dr.Armoogum Parsuramen, President International Thirukkural Foundation - Former Director, UNESCO - Former Education Minister, Mauritius Team:
|
||||||||
by Swathi on 12 Oct 2022 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|