|
|
SEARCH Results |
குறள்: 71 |
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும். |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 72 |
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 73 |
அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு. |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 74 |
அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும் நண்பு என்னும் நாடாச் சிறப்பு. |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 75 |
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு. |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 76 |
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை. |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 77 |
|
|
குறள்: 78 |
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று. |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 79 |
புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை அகத்துறுப்பு அன்பி லவர்க்கு. |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 80 |
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு. |
குறள் விளக்கம் |
|
|
|