|
|
SEARCH Results |
குறள்: 281 |
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும் கள்ளாமை காக்கதன் நெஞ்சு. |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 282 |
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல். |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 283 |
|
|
குறள்: 284 |
|
|
குறள்: 285 |
அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல். |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 286 |
அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண் கன்றிய காத லவர். |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 287 |
களவென்னும் காரறி வாண்மை அளவென்னும் ஆற்றல் புரிந்தார்கண்ட இல். |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 288 |
அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும் களவறிந்தார் நெஞ்சில் கரவு. |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 289 |
|
|
குறள்: 290 |
கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத் தள்ளாது புத்தே ளுளகு. |
குறள் விளக்கம் |
|
|
|