|
|
SEARCH Results |
குறள்: 301 |
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக் காக்கின்என் காவாக்கா. |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 302 |
செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும் இல்அதனின் தீய பிற. |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 303 |
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய பிறத்தல் அதனான் வரும். |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 304 |
|
|
குறள்: 305 |
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லுஞ் சினம். |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 306 |
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் ஏமப் புணையைச் சுடும். |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 307 |
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு நிலத்தறைந்தான் கைபிழையா தற்று. |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 308 |
|
|
குறள்: 309 |
உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின். |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 310 |
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை. |
குறள் விளக்கம் |
|
|
|