LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

திருக்குறள் தனியொரு பாடமாகிறது,சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தரின் அறிவிப்பு

திருக்குறள் தனியொரு பாடமாகிறது ,சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தரின் அறிவிப்பு

உலக மக்கள் பலரையும் கவர்ந்த கருத்துக்களைக் கொண்டதமிழ்ப் படைப்பு திருக்குறள்.தமிழர் திருக்குறள் அறிவு பெறுவது அவசியமாகும் என்பது தமிழ்ச் சான்றோர்களால் அறிவுறுத்தப்பட்டு வருகின்றது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள சென்னைப் பல்கலைக்கழகத்தின் அறிவிப்பு பாராட்டிற்குரியதாக அமைந்துள்ளது.இனி வரும் கல்வியாண்டுகளில் சென்னைப் பல்கலைக்கழகம்,மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் 'தொழில் தர்மத்திற்கான திருக்குறள்' என்ற பெயரில் தனியொரு பாடமாகவே அறிமுகமாகிறது திருக்குறள்.இதனை அறிவித்திருக்கிறார் சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கௌரி அவர்கள்.

இதன் மூலம் சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் திருக்குறளின் கருத்துகள்,அற முறைகளை அறிவது உறுதி.இவ்வறிவிப்பினை வெளியிட்டு திருக்குறளின் முக்கியத்துவத்தினை அறிவுறுத்தி இருக்கிறது சென்னைப் பல்கலைகழகம்.தமிழ்நாட்டின் மற்ற கல்வி அமைப்புகளுக்கும் மற்றும் நிர்வாகங்களுக்கும் ஒரு முன்மாதிரியைத் தந்துள்ளது சென்னைப் பல்கலைக்கழகம் என்றும் கூறலாம்.

பல்கலைக்கழகத்தின் தரம் உயர்த்தப்பட மற்றும் சீர்திருத்தங்களுக்காக ஓய்வுபெற்ற துணைவேந்தர்கள் அடங்கிய உயர்மட்டக் குழு அமைக்கப்பட இருப்பதாகவும்  துணைவேந்தர் கௌரி அவர்களால் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

by R.Gnanajothi   on 25 Jun 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.