LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    இந்து மதம் Print Friendly and PDF

திருமலை பிரம்மோற்சவம் தீர்த்தவாரியுடன் நிறைவு!

திருமலையில் நடைபெற்று வந்த வருடாந்திர பிரம்மோற்சவம்,  தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றது. 
பூலோக வைகுண்டமாகக் கருதப்படும் திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 13ஆம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கி, சிறப்பாக  நடந்து  வந்தது. 
 இந்த உற்சவம் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றது. அதற்காக ஸ்ரீதேவி, பூதேவி மலையப்ப சுவாமியின் உற்சவ மூர்த்திகள் மற்றும் சக்கரத்தாழ்வார் ஏழுமலையான் கோயிலில் இருந்து திருக்குளக்கரைக்கு தங்கப் பல்லக்கில் எழுந்தருளினர்.
அங்கு அமைக்கப்பட்டுள்ள 
மண்டபத்தில் திருமஞ்சனம் நடந்தபின்  சக்கரத்தாழ்வார் உற்சவரை அர்ச்சகர்கள் எடுத்துக் கொண்டு திருக்குளத்திற்கு சென்று தீர்த்தவாரி நடத்தினர். பிரம்மோற்சவம் நிறைவு பெற்றதற்கு அடையாளமாக கொடிமரத்தில் இருந்து  கருடக் கொடியை அர்ச்சகர்கள் இறக்கினர்.
 ஏழுமலையான் கோயிலில் அடுத்த மாதம் (அக்டோபர்) 10ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது.

திருமலையில் நடைபெற்று வந்த வருடாந்திர பிரம்மோற்சவம்,  தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றது. 
பூலோக வைகுண்டமாகக் கருதப்படும் திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 13ஆம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கி, சிறப்பாக  நடந்து  வந்தது. 

இந்த உற்சவம் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றது. அதற்காக ஸ்ரீதேவி, பூதேவி மலையப்ப சுவாமியின் உற்சவ மூர்த்திகள் மற்றும் சக்கரத்தாழ்வார் ஏழுமலையான் கோயிலில் இருந்து திருக்குளக்கரைக்கு தங்கப் பல்லக்கில் எழுந்தருளினர்.அங்கு அமைக்கப்பட்டுள்ள 
மண்டபத்தில் திருமஞ்சனம் நடந்தபின்  சக்கரத்தாழ்வார் உற்சவரை அர்ச்சகர்கள் எடுத்துக் கொண்டு திருக்குளத்திற்கு சென்று தீர்த்தவாரி நடத்தினர். பிரம்மோற்சவம் நிறைவு பெற்றதற்கு அடையாளமாக கொடிமரத்தில் இருந்து  கருடக் கொடியை அர்ச்சகர்கள் இறக்கினர்.

ஏழுமலையான் கோயிலில் அடுத்த மாதம் (அக்டோபர்) 10ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது.

 

by Mani Bharathi   on 22 Sep 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்.
உலகின் மிகப்பெரிய 10 இந்துக் கோவில்கள் எங்கு உள்ளது தெரியுமா? உலகின் மிகப்பெரிய 10 இந்துக் கோவில்கள் எங்கு உள்ளது தெரியுமா?
பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு. பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு.
பங்குனி உத்திரம் 2024 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள். பங்குனி உத்திரம் 2024 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள்.
மாசி மாத சங்கடஹர சதுர்த்தி எப்போது? மஞ்சள் கயிறு மாற்றுவதற்கான நேரம் என்ன? மாசி மாத சங்கடஹர சதுர்த்தி எப்போது? மஞ்சள் கயிறு மாற்றுவதற்கான நேரம் என்ன?
மாசி மகம் 2024 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள்...! மாசி மகம் 2024 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள்...!
தைப்பூசத் திருநாள் வரலாறு: அசுரர்களை அழிக்க முருகப்பெருமானுக்கு ஞானவேல் கொடுத்த அன்னை தைப்பூசத் திருநாள் வரலாறு: அசுரர்களை அழிக்க முருகப்பெருமானுக்கு ஞானவேல் கொடுத்த அன்னை
அபுதாபியில் பிரம்மாண்ட இந்து கோயில் - திறந்துவைக்கப் பிரதமர் மோடி ஒப்புதல் அபுதாபியில் பிரம்மாண்ட இந்து கோயில் - திறந்துவைக்கப் பிரதமர் மோடி ஒப்புதல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.