LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- திருமந்திரம்

திருப்பாண்டிப் பதிகம் - சிவனந்த விளைவு

 

பருவரை மங்கைதன் பங்கரைப் பாண்டியற் காரமுதாம் 
ஒருவரை ஒன்றுமில்லாதவ ரைக்கழற் போதிறைஞ்சித் 
தெரிவர நின்றுருக் கிப்பரி மேற்கொண்ட சேவகனார் 
ஒருவரை யன்றி உருவறியா தென்றன் உள்ளமதே. 526 
சதுரை மறந்தறி மால்கொள்வார் சார்ந்தவர் சாற்றிச் சொன்னோம் 
கதிரை மறைத்தனன் சோதி கழுக்கடை கைப்பிடித்துக் 
குதிரையின் மேல்வந்து கூடிடு மேற்குடி கேடுகண்டீர் 
மதுரையர் மன்னன் மறுபிறப் போட மறித்திடுமே. 527 
நீரின்ப வெள்ளத்துள் நீந்திக் குளிக்கின்ற நெஞ்சங்கொண்டீர் 
பாரின்ப வெள்ளங் கொளப்பரி மேற்கொண்ட பாண்டியனார் 
ஓரின்ப வெள்ளத்துருக்கொண்டு தொண்டரை உள்ளங் கொண்டார் 
பேரின்ப வெள்ளத் துட் பெய்கழ லேசென்று பேணுமினே. 528 
செறியும் பிறவிக்கு நல்லவர் செல்லன்மின் தென்னன் நன்னாட்டு 
இறைவன் கிளர்கின்ற காலமிக் காலம் எக் காலத்துள்ளும் 
அறிவொண் கதிர்வாள் உறைகழித் தானந்த மாக்கடவி 
எறியும் பிறப்பை எதிர்த்தார் புரள இருநிலத்தே. 529 
காலமுண்டாகவே காதல்செய் துய்மின் கருதரிய 
ஞாலமுண்டானொடு நான்முகன் வானவர் நண்ணரிய 
ஆலமுண்டான்எங்கள் பாண்டிப்பிரான்தன் அடியவர்க்கு 
மூலபண்டாரம் வழங்குகின்றான்வந்து முந்துமினே. 530 
ஈண்டிய மாயா இருள்கெட எப்பொரு ளும் விளங்கத் 
தூண்டிய சோதியை மீனவனுஞ் சொல்ல வல்லன் அல்லன் 
வேண்டிய போதே விலக்கிலை வாய்தல் விரும்புமின்தான் 
பாண்டிய னாரருள் செய்கின்ற முத்திப் பரிசிதுவே. 531 
மாய வனப்பரி மேல்கொண்டு மற்றவர் கைக்கொளலும் 
போயறும் இப்பிறப் பென்னும் பகைகள் புகுந்தவருக் 
காய அரும்பெருஞ் சீருடைத் தன்னரு ளே அருளுஞ் 
சேய நெடுங்கொடைத் தென்னவன் சேவடி சேர்மின்களே. 532 
அழிவின்றி நின்றதோர் ஆனந்த வெள்ளத் திடையழுத்திக் 
கழிவில் கருணையைக் காட்டிக் கடிய வினையகற்றிப் 
பழமலம் பற்றறுத் தாண்டவன் பாண்டிப் பெரும்பதமே 
முழுதுல குந்தரு வான்கொடை யேசென்று முந்துமினே. 533 
விரவிய தீவினை மேலைப் பிறப்புழுந் நீர்கடக்கப் 
பரவிய அன்பரை என்புருக் கும்பரம் பாண்டியனார் 
புரவியின் மேல்வரப் புத்திக் கொளப் பட்ட பூங்கொடியார் 
மரவியல் மேல்கொண்டு தம்மையும் தாம் அறியார் மறந்தே. 534 
கூற்றைவென் றாங்கைவர் கோக்களையும் வென்றிருந்தழகால் 
வீற்றிருந் தான்பெருந் தேவியுந் தானும் ஓர் மீனவன்பால் 
ஏற்றுவந் தாருயி ருண்ட திறலொற்றைச் சேவகனே 
தேற்றமிலாதவர் சேவடி சிக்கெனச் சேர்மின்களே. 535 

 

பருவரை மங்கைதன் பங்கரைப் பாண்டியற் காரமுதாம் 

ஒருவரை ஒன்றுமில்லாதவ ரைக்கழற் போதிறைஞ்சித் 

தெரிவர நின்றுருக் கிப்பரி மேற்கொண்ட சேவகனார் 

ஒருவரை யன்றி உருவறியா தென்றன் உள்ளமதே. 526 

 

சதுரை மறந்தறி மால்கொள்வார் சார்ந்தவர் சாற்றிச் சொன்னோம் 

கதிரை மறைத்தனன் சோதி கழுக்கடை கைப்பிடித்துக் 

குதிரையின் மேல்வந்து கூடிடு மேற்குடி கேடுகண்டீர் 

மதுரையர் மன்னன் மறுபிறப் போட மறித்திடுமே. 527 

 

நீரின்ப வெள்ளத்துள் நீந்திக் குளிக்கின்ற நெஞ்சங்கொண்டீர் 

பாரின்ப வெள்ளங் கொளப்பரி மேற்கொண்ட பாண்டியனார் 

ஓரின்ப வெள்ளத்துருக்கொண்டு தொண்டரை உள்ளங் கொண்டார் 

பேரின்ப வெள்ளத் துட் பெய்கழ லேசென்று பேணுமினே. 528 

 

செறியும் பிறவிக்கு நல்லவர் செல்லன்மின் தென்னன் நன்னாட்டு 

இறைவன் கிளர்கின்ற காலமிக் காலம் எக் காலத்துள்ளும் 

அறிவொண் கதிர்வாள் உறைகழித் தானந்த மாக்கடவி 

எறியும் பிறப்பை எதிர்த்தார் புரள இருநிலத்தே. 529 

 

காலமுண்டாகவே காதல்செய் துய்மின் கருதரிய 

ஞாலமுண்டானொடு நான்முகன் வானவர் நண்ணரிய 

ஆலமுண்டான்எங்கள் பாண்டிப்பிரான்தன் அடியவர்க்கு 

மூலபண்டாரம் வழங்குகின்றான்வந்து முந்துமினே. 530 

 

ஈண்டிய மாயா இருள்கெட எப்பொரு ளும் விளங்கத் 

தூண்டிய சோதியை மீனவனுஞ் சொல்ல வல்லன் அல்லன் 

வேண்டிய போதே விலக்கிலை வாய்தல் விரும்புமின்தான் 

பாண்டிய னாரருள் செய்கின்ற முத்திப் பரிசிதுவே. 531 

 

மாய வனப்பரி மேல்கொண்டு மற்றவர் கைக்கொளலும் 

போயறும் இப்பிறப் பென்னும் பகைகள் புகுந்தவருக் 

காய அரும்பெருஞ் சீருடைத் தன்னரு ளே அருளுஞ் 

சேய நெடுங்கொடைத் தென்னவன் சேவடி சேர்மின்களே. 532 

 

அழிவின்றி நின்றதோர் ஆனந்த வெள்ளத் திடையழுத்திக் 

கழிவில் கருணையைக் காட்டிக் கடிய வினையகற்றிப் 

பழமலம் பற்றறுத் தாண்டவன் பாண்டிப் பெரும்பதமே 

முழுதுல குந்தரு வான்கொடை யேசென்று முந்துமினே. 533 

 

விரவிய தீவினை மேலைப் பிறப்புழுந் நீர்கடக்கப் 

பரவிய அன்பரை என்புருக் கும்பரம் பாண்டியனார் 

புரவியின் மேல்வரப் புத்திக் கொளப் பட்ட பூங்கொடியார் 

மரவியல் மேல்கொண்டு தம்மையும் தாம் அறியார் மறந்தே. 534 

 

கூற்றைவென் றாங்கைவர் கோக்களையும் வென்றிருந்தழகால் 

வீற்றிருந் தான்பெருந் தேவியுந் தானும் ஓர் மீனவன்பால் 

ஏற்றுவந் தாருயி ருண்ட திறலொற்றைச் சேவகனே 

தேற்றமிலாதவர் சேவடி சிக்கெனச் சேர்மின்களே. 535 

 

by Swathi   on 25 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.