LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

தோள்களைவிட .... - கா.ந.கல்யாணசுந்தரம்

மனசுக்கும் நெஞ்சுக்கும் 

நெருங்கிய தொடர்பு ஒன்று 

இருக்குமானால் 

மனக்கட்டுப்பாட்டில் 

நெஞ்சு பதறக்கூடாது 

 

நினைவுகளின் நெருடல்களில் 

மனசு சுமக்கும் வேதனைகள் 

ஒரு பகலையே இருட்டாக்குகிறது 

எண்ணங்களின் மடியில் 

மனசு தஞ்சம் புகுந்து 

நிரந்தரமாய் ஆறுதலடைகிறது 

 

எங்கே போனது நினைவலைகள் 

அவை மனக்கதவுகளின் 

இடுக்குகளில் பயணித்து 

பெருமூச்சை தானமாய் வழங்குகிறது 

ஆம் எப்போதும் தோள்களைவிட  

மனசுதான்.....

சுமப்பதில் !

 

......கா.ந.கல்யாணசுந்தரம்.

by Kaa Na Kalyanasundaram   on 30 Mar 2016  0 Comments
Tags: Tholkal   Tholkal Kavithai   Kalyanasundaram Kavithaigal   தோள்கள் கவிதை           
 தொடர்புடையவை-Related Articles
தோள்களைவிட .... - கா.ந.கல்யாணசுந்தரம் தோள்களைவிட .... - கா.ந.கல்யாணசுந்தரம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.